Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 14

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #13 – விரிவான பாடத்திட்டம் – 4

முதல் வகுப்பு – முதல் பருவம் 1. இந்தப் பருவத்தில் கீழ்க்காணும் செயல்முறைகள் கற்றுத் தரப்படவேண்டும். அ) பருத்தியைத் தூய்மைப்படுத்துதல் ஆ) பஞ்சைத் தூய்மைப்படுத்துதல் இ) பஞ்சுகளைப்… Read More »காந்தியக் கல்வி #13 – விரிவான பாடத்திட்டம் – 4

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

அமீர் அப்லாத் சமன் கிறிஸ்தவ தம்பதிகளான அமீர் அப்லாத் சமன் (59), அத்மீத் ஹஸீப் சலீம் (48) இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல் நகரை ஆக்கிரமித்தபோது அங்குதான் வசித்துவந்தனர்.… Read More »உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

நாலந்தா

நாலந்தா #13 – அயல் நாட்டுப் பயணிகள்

நாலந்தா மடாலயத்து நீர்க் கடிகாரங்கள் மடாலயத்தின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு சாமத்துக்கு ஒரு முறை முரசு/மணி அடிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. காலக் கணக்கானது நீர்க் கடிகாரங்களின் மூலம்… Read More »நாலந்தா #13 – அயல் நாட்டுப் பயணிகள்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #12 – விரிவான பாடத்திட்டம் – 3

பருத்தி விவசாயம் – கணக்கு வழக்குகள் (உள்ளூர் சூழலுக்கு ஏற்ற, இறவைப் பாசன வசதி கொண்ட வேறு பயிர்களின் விவசாயத்தை வருமானத்தைப் பாதிக்காத வகையில் மேற்கொள்ளலாம்) 1.… Read More »காந்தியக் கல்வி #12 – விரிவான பாடத்திட்டம் – 3

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

ழான் கலாஸ், 68 வயது. டல்லெளஸ் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வணிகத்தில் ஈடுபட்டுவந்தார். அவரைத் தெரிந்தவர்கள் எல்லாம் அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவர், அன்பான… Read More »உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

நாலந்தா

நாலந்தா #12 – துறவிகள்

நாலந்தாவில் முத்திரைகள் நாலந்தா மடாலயத்தின் கதவுகளில் இரவில் பூட்டப்பட்ட பூட்டுகளில் என்ன முத்திரை மாட்டப்பட்டது என்பது குறித்து ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். நாலந்தாவில் அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த… Read More »நாலந்தா #12 – துறவிகள்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #11 – விரிவான பாடத்திட்டம் – 2

கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம் (தொடர்ச்சி) ஐந்தாம் வகுப்பு செய்முறைப் பயிற்சி வகுப்புகள் களை பறித்தல் மரக் கலப்பை, இரும்புக் கலப்பை. அவற்றின் பயன்பாட்டை வயலில் உழும்போது… Read More »காந்தியக் கல்வி #11 – விரிவான பாடத்திட்டம் – 2

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #2

1938க்கும் 1944க்கும் இடையில் 16 வயதுக்குக் குறைவான 15 லட்சம் சிறுவர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். நன்சுக் சங்கிலிச் சிலம்பம் செய்வது எப்படி? 1. பழைய ஒட்டடைக் குச்சியை… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #2

நாலந்தா

நாலந்தா #11 – ஒரு கனவின் கதை

ஆசான் (யுவான் சுவாங்) எங்கிருந்து வந்திருப்பதாக மடாதிபதி சீலபத்ரர் கேட்டார். சீன தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடமிருந்து யோக சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று ஆசான்… Read More »நாலந்தா #11 – ஒரு கனவின் கதை

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #10 – விரிவான பாடத்திட்டம்

கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம் இந்த பாடத்திட்டத்தில் இரண்டு முக்கியமான வகைகள் இருக்கின்றன. முதலாவதாக ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரையான பாடத்திட்டம். இந்த வகுப்புகளுக்கு, தொழில்… Read More »காந்தியக் கல்வி #10 – விரிவான பாடத்திட்டம்