Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 14

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

நாலந்தா

நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

சக்ராதித்யரின் காலகட்டம் என்று ‘புத்தர் இறந்ததைத் தொடர்ந்து’ வந்த காலகட்டத்தை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இந்த விஷயத்தை இத்தனை தெளிவுடன்… மேலும் படிக்க >>நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

கல்வி

காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

இப்போதைய கல்வி அமைப்பு நம் தேசத்தில் இப்போது நிலவிவரும் கல்வி அமைப்பைக் கண்டிப்பதில் இந்திய அளவில் ஒருமனதான கருத்தே நிலவி வருகிறது. கடந்த காலத்தில் தேசிய வாழ்க்கையின்… மேலும் படிக்க >>காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 2

கன்ஃபூசியஸின் ஆதரவாளரான சீனர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் சிந்தித்தார். கண்களை மெள்ளத் திறந்தார். தனது கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டிக் கொண்டார்.நிதானமாக, மென்மையாகப் பேச… மேலும் படிக்க >>உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 2

யுவான் சுவாங்

நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1

இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங். புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர்,… மேலும் படிக்க >>நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

இந்தியாவில் சூரத் நகரில் இருக்கும் ஒரு காஃபி நிலையம். அங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து அந்நியர்களும் நெடுவழிப் பயணிகளும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். ஒரு நாள்… மேலும் படிக்க >>உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

நாலந்தா

நாலந்தா #1 – தோற்றம்

உலகின் முதல் சர்வ தேச பல்கலைக்கழகம் என்று புகழப்படும் நாலந்தாவின் பெயர்க் காரணம், தோற்றம், செயல்பாடு, வளர்ச்சி, அழிவு அனைத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கும் தொடர். தமிழகத்தின் மகத்தான… மேலும் படிக்க >>நாலந்தா #1 – தோற்றம்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #1 – அறிமுகம்

‘கைவினைத் தொழில்கள் மூலமான தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற இலக்குடன் மகாத்மா காந்தி முன்வைத்த கல்வித் திட்டம். நயீ தாலீம் (Nayi Thaleem) என்று அறியப்பட்ட… மேலும் படிக்க >>காந்தியக் கல்வி #1 – அறிமுகம்