Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 7

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3

8. அஃப்சல்கானை பீஜப்பூரில் சிவாஜி வீழ்த்துதல், 1659 எல்லைப் பகுதியில் மொகலாயர்களின் தொடர்ச்சியான நெருக்குதலிலிருந்து 1659 வாக்கில் பீஜப்பூர் அரசுக்கு விடுதலை கிடைத்தது. உடனே தனது ஆளுகைக்குட்பட்ட… Read More »ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3

ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

4. ஷாஜி போ(ன்)ஸ்லே போஸ்லே குலம் புனே மாவட்டத்தில் படாஸ் பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களின் தலையாரி குடும்பமாக இருந்தது. விவசாயத்தில் ஈடுபட்டுவந்த அவர்கள் தமது நேர்மையான… Read More »ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1

1. 17-ம் நூற்றாண்டில் தக்காண வரலாறின் முக்கிய அம்சங்கள் தென்னிந்தியாவில் 14-ம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி சாம்ராஜ்ஜியம் ஒரு முக்கியமான, சுதந்தரமான இஸ்லாமிய அரசாக உருவானது. வட… Read More »ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

ஐரோப்பாவின் உள் நாட்டுப் போர்க் காலத்தில் பரிவை வெளிப்படுத்துவதுபோல் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுபோல் கலைகளில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதும் சரியானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏகாதிபத்திய… Read More »சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

சஹஜ

சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

காதல் பற்றிப் பேசும்போது சொல்லப்படாததைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போம். படைப்பாளிகள் உண்மையில் எதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்? சாந்திதாஸ் – ரமி காதல் தொடர்பாக அதாவது ஓர்… Read More »சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

இளவரசர் அக்பர்

ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2

4. இளவரசர் அக்பரின் மார்வார் படையெடுப்பு இளவரசர் அக்பர் சித்தூரில் இருந்து புறப்பட்டு மார்வாரில் இருந்த சோஜாத் பகுதிக்கு 18, ஜூலை, 1680-ல் வந்து சேர்ந்தார். ஆனால்… Read More »ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2

சஹஜ பாவம்

சிவ தாண்டவம் #18 – ‘சஹஜ’

‘சஹஜ… சஹஜ… என எல்லாரும் சஹஜம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அதன் அர்த்தம் யாருக்குத்தான் தெரியும்?’ –  சாந்தி தாஸ் ஆன்மா, ஜீவாத்மா, ஜடப்பொருள் அனைத்துமே ஒரே… Read More »சிவ தாண்டவம் #18 – ‘சஹஜ’

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

1. ஒளரங்கசீப் மார்வாரைக் கைப்பற்றுதல், 1679 மார்வார் ஒரு பாலை நிலம். ஆனால் மொகலாயர்களின் காலகட்டத்தில் அது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. உற்பத்தி வளம்… Read More »ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #17 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 4

போட்டிகளும் ஏய்ப்புகளும் நிறைந்த நவீனச் சமுதாயம், பெண்களில் சொற்பமானவர்களுக்கு மட்டுமே மிகுதியான வசதி வாய்ப்புகளையும் சமூகப் பாதுகாப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறது. இவற்றிலும்கூட அவர்களின் நளினம், புத்திசாலித்தனமான முறையில்… Read More »சிவ தாண்டவம் #17 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 4

குரு கோவிந்த் சிங்

ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3

9. சத்நாமி பிரிவினரின் எழுச்சி, 1672 ஒளரங்கசீபுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சத்நாமிகள் உண்மையில் சாது பிரிவினர். சத்நாமிகள் என்று என்று தம்மை அழைத்துக்கொண்டனர். ஒற்றைப் பரம்பொருளை நம்பும்… Read More »ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3