Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 8

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #12 – இந்திய இசை – 1

மூவாயிரம் ஆண்டுகளாக, இந்தியாவில் இசை என்பது நன்கு வளர்த்தெடுக்கப்பட்ட கலையாக இருந்துவருகிறது. வேதச் சடங்குகளுக்கு அந்த மந்திரங்களின் இசை லயம் மிகவும் முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது. பின்னாளைய… Read More »சிவ தாண்டவம் #12 – இந்திய இசை – 1

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #15 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 1

அத்தியாயம் 7 அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைகளில் நடந்த போர்கள்   1. 1658க்கு முன்னால் கூச்-பிஹார் மற்றும் அஸ்ஸாமுடன் மொகலாயர்களின் தொடர்புகள் 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன்… Read More »ஔரங்கசீப் #15 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 1

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #11 – பல கரங்கள் கொண்ட இந்தியச் சிலைகள்

இந்தியச் சிற்பக் கலையில் பல கரங்கள் கொண்ட சிலைகள் பற்றிக் குறிப்பிடும் சில கலை ஆய்வாளர்கள், இந்தத் தனித்தன்மை வாய்ந்த அம்சத்தை ஏதோ மன்னிக்க முடியாத பிழை… Read More »சிவ தாண்டவம் #11 – பல கரங்கள் கொண்ட இந்தியச் சிலைகள்

ஷாஜஹான்

ஔரங்கசீப் #14 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 3

8. ஆக்ரா கோட்டையில் ஷாஜஹானின் சிறைவாசம்; ஒளரங்கசீபுடனான சச்சரவுகள் வெற்றி முகத்தில் இருந்த தன் மகன் ஒளரங்கசீபுக்கு ஆக்ரா கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டதைத் தொடர்ந்து ஷாஜஹான் எஞ்சிய… Read More »ஔரங்கசீப் #14 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 3

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #10 – ‘சிவதாண்டவம்’ -2

திருமூலரின் திருமந்திர நூலில் 9வது தந்திரத்தில் இடம்பெறும் திருக்கூத்து தரிசனத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குத் திருநட்டம் எங்குஞ் சிவமா… Read More »சிவ தாண்டவம் #10 – ‘சிவதாண்டவம்’ -2

ஔரங்கசீப் #13 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 2

5. தானிய வரிகளை விலக்கிக் கொள்ளுதல், இஸ்லாமிய சட்டங்கள் ஒளரங்கசீப் இரண்டாவது முறையாக முடிசூட்டிக்கொண்டதும் மிகவும் அவசியமாகிவிட்டிருந்த இரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். வாரிசுரிமைப் போர் நடைபெற்ற காலகட்டத்தில்… Read More »ஔரங்கசீப் #13 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 2

சிவதாண்டவம்

சிவ தாண்டவம் #9 – ‘சிவதாண்டவம்’ – 1

சிவபெருமானின் எண்ணற்ற பெயர்களில் ஆகச் சிறந்த பெயர்: நடராஜர். நடனங்களின் அரசர் அல்லது ஆடவல்லான். பிரபஞ்சமே அவருடைய நடன மேடை. எண்ணற்ற அடவுகள் கொண்ட ஆடலரசன். அவரே… Read More »சிவ தாண்டவம் #9 – ‘சிவதாண்டவம்’ – 1

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #12 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 1

அத்தியாயம் 6 ஒளரங்கசீப் ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம்   1. ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தின் இரண்டு பாதிகளின் மாறுபட்ட செயல்பாடுகள் மற்றும் சொந்த… Read More »ஔரங்கசீப் #12 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 1

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை

பெளத்தத்தின் ஆரம்பக் கலைப் பார்வை என்பது அவை பெரிதும் கேளிக்கை சார்ந்தவை என்பதாகவே இருந்தது. செய்யுள் / கவிதை, நாடகம், இசை இவற்றின் மூலம் தமது லட்சியக்… Read More »சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #11 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 3

9. மிர்ஸா ஷா ஷுஜாவைத் துரத்திச் செல்லுதலும், பிஹார் போரும் க்வாஜாவில் நடைபெற்ற போரில் வென்ற ஒளரங்கசீப், அன்று மதியமே தன் மகன் முஹம்மது சுல்தானின் தலைமையில்… Read More »ஔரங்கசீப் #11 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 3