Skip to content
Home » Archives for பொ. சங்கர் » Page 7

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

ரத்ன சபாபதி

மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

வரலாறு சில மனிதர்களை உருவாக்கும். சில மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவார்கள். அவ்வகையில் கோயமுத்தூர் மண் இன்று உலகம் போற்றும் மண்ணாகத் திகழ்வதற்கு உரிய மாண்புறு மைந்தராகத் திகழ்பவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

ஜி.டி. நாயுடு

மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

காலந்தோறும் விஞ்ஞானிகள் தோன்றி விதவிதமான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய வண்ணமே உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வரலாற்றில் அழுத்தமாக இடம்பெறுகின்றனர். மற்றவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர். கோயமுத்தூர் நகரைச்… Read More »மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

தொல்லியல் அறிஞர் செ.இராசு

மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு

இலக்கியமும் இலக்கணமும் கூறாதவற்றை மக்களின் வாழ்விடங்கள் உணர்த்தும். அவ்வகையில் அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும்… Read More »மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு

வா.செ.குழந்தைசாமி

மண்ணின் மைந்தர்கள் #1 – வா.செ.குழந்தைசாமி : சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி

உலகம் பஞ்சபூதங்களால் உருவான அழகிய படைப்பு. அந்த அழகிய படைப்பின் அணிகலன்கள் கலைஞர்கள். உலகியலை உயிரோட்டத்துடன் அடுத்தடுத்த தலைமுறைக்கு வழங்கும் நிபுணர்கள் கலைஞர்கள். அவ்வகையில் நிபுணராக, அறிஞராக,… Read More »மண்ணின் மைந்தர்கள் #1 – வா.செ.குழந்தைசாமி : சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி