Skip to content
Home » Archives for பொ. சங்கர் » Page 6

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

ப. கக்கன்

மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

‘எளிமையாகவும், நேர்மையாகவும் பொதுவாழ்வில் இருப்பவர் இருக்க இயலுமா?’ என்ற கேள்வியை உடைத்தெறிந்து அதன் பதிலாக வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள். அரசியலில் அறம் என்ற சொல்லாட்சியை… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

குன்றக்குடி அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

தன்மானத்திற்கும் இனமானத்திற்கும் இழிவு வந்தபோது மரபுகளைத் தூக்கி எறிந்து மண்ணில் இறங்கி மக்களுடன் நின்று களப்பணி ஆற்றியவர்கள் சிலர். அந்த சிலரில் சீர்திருத்த மடாதிபதி தவத்திரு குன்றக்குடி… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

நம்மாழ்வார்

மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

விண்ணுக்குத் தரும் முக்கியத்துவத்தை அரசுகள் மண்ணுக்குக் கொடுக்கத் தவறிய நேரத்தில் விதையாய் எழுந்த விருட்சம் நம்மாழ்வார். நாம் உண்ணும் உணவுகள் மண்ணை மட்டும் அல்ல மனிதர்களையும் மலடாக்குகிறது… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

முகம் காட்டாமல் ஒருவரால் வள்ளல் தன்மையுடன் இக்காலத்தில் இருக்க இயலுமா? சாதாரண உதவிகள் செய்தாலே சரித்திர உதவிகள் செய்தது போலப் பதிவு செய்யும் மாந்தர்களுக்கு மத்தியில், தான்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #6 – தமிழ்நெறி வழிபாட்டு இயக்க முன்னோடி

தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். தமிழகத்தில் உள்ள ஆதீனத்தலைவர்கள் தங்களின் திருமடத்தின் நிலங்களை மீட்க அரியணையில் இருந்து போராடிக் கொண்டிருக்கும்போது, இவர் அரியணையில் இருந்து இறங்கி தமிழை… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #6 – தமிழ்நெறி வழிபாட்டு இயக்க முன்னோடி

தோழர் நல்லகண்ணு

மண்ணின் மைந்தர்கள் #5 – அறம் எனும் ஆயுதம்

அரசியலில் இருப்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளில் ஒன்று அறம். இந்தப் பண்பு அரிதாகவிட்ட சூழலில் தோழர் நல்லகண்ணு நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டுபவராகத் திகழ்கிறார். எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #5 – அறம் எனும் ஆயுதம்

ரத்ன சபாபதி

மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

வரலாறு சில மனிதர்களை உருவாக்கும். சில மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவார்கள். அவ்வகையில் கோயமுத்தூர் மண் இன்று உலகம் போற்றும் மண்ணாகத் திகழ்வதற்கு உரிய மாண்புறு மைந்தராகத் திகழ்பவர்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

ஜி.டி. நாயுடு

மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

காலந்தோறும் விஞ்ஞானிகள் தோன்றி விதவிதமான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய வண்ணமே உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வரலாற்றில் அழுத்தமாக இடம்பெறுகின்றனர். மற்றவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர். கோயமுத்தூர் நகரைச்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

தொல்லியல் அறிஞர் செ.இராசு

மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு

இலக்கியமும் இலக்கணமும் கூறாதவற்றை மக்களின் வாழ்விடங்கள் உணர்த்தும். அவ்வகையில் அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு

வா.செ.குழந்தைசாமி

மண்ணின் மைந்தர்கள் #1 – வா.செ.குழந்தைசாமி : சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி

உலகம் பஞ்சபூதங்களால் உருவான அழகிய படைப்பு. அந்த அழகிய படைப்பின் அணிகலன்கள் கலைஞர்கள். உலகியலை உயிரோட்டத்துடன் அடுத்தடுத்த தலைமுறைக்கு வழங்கும் நிபுணர்கள் கலைஞர்கள். அவ்வகையில் நிபுணராக, அறிஞராக,… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #1 – வா.செ.குழந்தைசாமி : சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி