Skip to content
Home » Archives for ராம் அப்பண்ணசாமி » Page 3

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.com

அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

1560ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவைத் தனது தலைநகராக்கினார் அக்பர். ஆக்ராவுக்குக் குடிபெயரும் முன்பே முனிம்கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார். ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த பதல்கர்… Read More »அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

காபூலுக்கு வடக்கே படக் ஷான் பகுதியைச் சேர்ந்த பைரம்கான் 16 வயதில் முகலாயப் படையில் இணைந்து பாபர் தலைமையில் இந்தியாவில் நடந்த அனைத்துப் போர்களிலும் பங்கேற்றார். பாபரின்… Read More »அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஷேர் கானுக்குப் பிறகு டெல்லி அரியணையில் அமர்ந்த இஸ்லாம் ஷாவின் அரசில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் ஹேமச்சந்திரா எனும் பெயரைக் கொண்ட ஹேமூ. பிறப்பால்… Read More »அக்பர் #7 – அக்பர் எனும் நான்

அக்பர் #6 – கலைந்த கனவு

கன்னோஜ் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்து டெல்லியில் அரியணையேறிய ஷேர் கான், ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். 1545ஆம் வருடம் கலிஞ்சர் கோட்டையைக்* கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது… Read More »அக்பர் #6 – கலைந்த கனவு

அக்பர் #5 – காபூல் நாட்கள்

‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா 1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு… Read More »அக்பர் #5 – காபூல் நாட்கள்

Humayun

அக்பர் #4 – நாடோடி மன்னன்

கோரி முகமதின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு 1198ஆம் வருடம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையித் என வரிசையாக டெல்லியை ஆட்சி செய்த… Read More »அக்பர் #4 – நாடோடி மன்னன்

அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

காபூலிலிருந்து இந்தியாவை வந்தடைய கைபர் கணவாயைக் கடப்பதுபோல, மத்திய ஆசியாவிலிருந்து காபூலை வந்தடைய இந்து குஷ் மலைத்தொடரைக் கடக்க வேண்டும். ஆனால் கைபர் கணவாயைப்போல இந்து குஷ்… Read More »அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

மேற்கே காஸ்பியன் கடலுக்கும், கிழக்கே சீன-மங்கோலியப் பகுதிக்கும் இடைப்பட்ட பிராந்தியம் மத்திய ஆசியா. மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், அடர் புல்வெளிகள் என வெவ்வேறு வகையான புவியியல் பின்னணியைக்… Read More »அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில்… Read More »அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!