Skip to content
Home » Archives for கோ.செங்குட்டுவன்

கோ.செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.com

புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

சோழர்களின் கலைநயம்மிக்க கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திரிபுனவமாதேவிச் சதுர்வேதி மங்கலம் (திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில்) குறித்து கடந்த இரண்டு பதிவுகளில் பேசினோம். இவற்றிற்கு அடுத்த… Read More »புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

மதகடிப்பட்டு இராஜராஜ சோழன் கட்டியது கருவறையில் ஆவுடையார் இல்லாமல் பானம் மட்டுமே காணப்படுகிறது. இறைவன் திருக்குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஆண்டு விவரம் அறிய இயலாத… Read More »புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவை மாநிலத்தில் கிடைத்திருக்கக்கூடிய பல்லவத் தடயங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியனவே. அதில் குறிப்பிடத்தக்க பாகூர் செப்பேடுகள் குறித்தான விவரங்கள் குறித்து கடந்த பதிவில் பேசினோம். பல்லவராட்சி-சோழராட்சிகளுக்கு இடைப்பட்ட சிலஆண்டுகள்… Read More »புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவையின் கதை #3 – வேத கல்லூரி நடந்த ஊர்!

அப்போது வாகூர்: இப்போது பாகூர்… புதுவையின் சங்ககாலத் தடயங்களைத் தாங்கி நிற்கும் அரிக்கமேட்டினைப் பார்க்கும்போது பல்லவர் காலமும், அதன் வரலாற்றைச் சொல்லும் பாகூரும் நம் நினைவுக்கு வந்துசென்றன.… Read More »புதுவையின் கதை #3 – வேத கல்லூரி நடந்த ஊர்!

புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. கிறிஸ்தவப் பாதிரியார் பிஞ்ஞோ தெ பெயோன் தங்களுக்கான மடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தேர்வு செய்த இடம் அரியாங்குப்பம்.… Read More »புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

புதுவையின் கதை #1 – அறிமுகம்

‘நேர் பாண்டி… நேர் பாண்டி’ விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள். அந்தப் பேருந்து நேராகப் பாண்டிக்கு மட்டும்தான் போகுமாம். வழியில் நிற்காதாம்.‌ ஆனால் வழிநெடுக… Read More »புதுவையின் கதை #1 – அறிமுகம்

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #47 – ‘என் உடம்பில் ஓடுவது கும்பினீர் ரத்தம்!’

1760 மார்ச் மாதம். பிரெஞ்சு ஆளுகையில் இருந்த புதுச்சேரிப் பட்டணத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இங்கிலீசுப் படைகள் பட்டணத்தின் நாலா பக்கங்களிலும் தாக்குதல் நடத்தி, நெருங்கிக் கொண்டிருந்தன.… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #47 – ‘என் உடம்பில் ஓடுவது கும்பினீர் ரத்தம்!’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

நாள், நட்சத்திரம், கிழமை, சகுனம், ஜோதிடம் இவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர் ஆனந்தரங்கர். இவரது நாட்குறிப்பின் வழிநெடுகிலும் இவற்றை நாம் பார்க்கலாம். இவற்றின் மூலமாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

திருடுவது, பொய்க்கணக்கு எழுதுவது, செய்த குற்றத்தை மறைப்பது, குற்ற நிகழ்வைத் தடுக்காமல் இருந்தது, ராணுவத்தைவிட்டு ஓடுவது உள்ளிட்டவை புதுவை மண்ணில் பிரெஞ்சு ஆட்சியில் குற்றச்செயல்களாகக் கருதப்பட்டன. கைகால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

விழுப்புரம், வழுதாவூர், விருத்தாசலம், திருவீதி (திருவதிகை), எலவனாசூர்கோட்டை, கோவளம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கோட்டை கொத்தளங்கள் இருந்ததை ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. இங்கிலீஷ்காரர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!