Skip to content
Home » Archives for கோ.செங்குட்டுவன் » Page 5

கோ.செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.com

குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

பன்மொழிப் புலமைவாய்ந்த ஆனந்தரங்கர், மிகுந்த குறள் பற்றாளரும்கூட. தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். திருவள்ளுவரின் குறள் முதன்முதலில் 1812இல்தான் அச்சுப்பதிப்பினைக் கண்டது. ஆனால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

330 முறை முழங்கிய பீரங்கி!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

புதுச்சேரியில் நிகழ்ந்தக் கொண்டாட்டங்கள், அதன் வர்ணனைகள் குறித்த ஆனந்தரங்கரின் பதிவுகளைக் கடந்த பதிவில் பார்த்தோம். கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்றார் ஆனந்தரங்கர். சற்றே எட்டயிருந்து… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவராக இருந்தவர் சந்தாசாயபு. இவரது மகளின் திருமணம் 1747 டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. நலங்கு வைத்தல் போன்ற முன்னேற்பாடுகளும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

பதவிக்காக மதமாற்றமா

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

புதுச்சேரி ஆளுநரிடம் பெரிய துபாஷித்தனத்திற்கு வருகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பெரிய துபாஷியாக இருந்த கனகராய முதலியார் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

பெத்ரோ கனகராய முதலியார்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர்களிடம் தலைமை துபாசியாக, இருபத்தொரு வருஷமும் ஐந்து மாதமும் சில்லறை நாளும் பதவியில் இருந்தவர் பெத்ரோ கனகராய முதலியார். அதிகாரமிக்கவராக வலம் வந்தவர். மிகுந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

பட்டப்பகலில் நட்சத்திரம் தெரிவது, பூசணி அளவு வால்நட்சத்திரம் விழுவது இவற்றையெல்லாம் நேரில் பார்த்த ஆனந்தரங்கர் அதிசயித்துப் போகிறார். இப்படியான வால் நட்சத்திரத்தின் பெயரை தூமகேது என்றும் குறிப்பிடுகிறார்.… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

நவம்பர் மாதத்து மழை நமக்குப் புதிதல்லவே! அதிலும் குறிப்பாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துப் பெருமழையை கடலூர், சென்னைவாசிகள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்! கடலோர நகரமான… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #6 – இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பினை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ நாவலின் முதல் அத்தியாயம் இப்படியாக முடியும்: துரை தமது திருமாளிகை அண்டைக்கு வந்தார். சற்றுத்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #6 – இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

வேதபுரீஸ்வரர் கோயிலில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

வேதபுரீஸ்வரர் கோயில். புதுச்சேரியின் புகழ்மிக்கக் கோயில். பொது ஆண்டு 12இல் கட்டப்பட்டிருக்கலாம். நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த கிறிஸ்துவக் கோயிலான சம்பாக் கோயிலுக்கு அருகாமையில்தான் வேதபுரீஸ்வரர் கோயில்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

சம்பாக் கோயில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?

பாதிரிக் கோயில் என்றழைக்கப்பட்ட சம்பாக் கோயில். இப்போது புனித ஜென்மராக்கினி மாதாகோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியின் புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று. இக்கோயிலுக்கான அடிக்கல்லை 1691 ஏப்ரலில்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?