Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன் » Page 10

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

வாதாபி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னிந்தியாவில் பல அரசுகள் மேலெழுந்தன. வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அமைந்த சாளுக்கியப் பேரரசு அவற்றில் முக்கியமானதும் வலிமை மிகுந்ததும் ஆகும். சாளுக்கிய… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

யானைப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தகடூர்க் கோட்டையை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. உள்ளே அதியமான் எழினி எந்த நேரமும் கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு சேரர்களோடு போரிட ஆயத்தமாக இருக்கிறான். இந்தப்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு இடங்களில் பலர் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிய விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக 1857ல் வட இந்தியாவில்… மேலும் படிக்க >>தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமான் எழினிக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாவதைக் கண்டு, அதைத் தடுக்க புலவர் அரிசில் கிழார் எழினியிடம் தூது போனார் என்று… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

தகடூர்ப் பெரும் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #5 – தகடூர்ப் பெரும் போர்

பெரும் அரசுகளுக்கு இடையே நடக்கும் போர்களானாலும் சரி, சாதாரண மனிதர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளானாலும் சரி; பெரும்பாலான மோதல்களுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதைக் காணலாம். திடீரென்று ஏற்படும்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #5 – தகடூர்ப் பெரும் போர்

நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #4 – நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்

நலங்கிள்ளி என்று ஒரு சோழ அரசன் இருந்தான். இவனைக் கரிகாலச்சோழனின் மகன் என்று சொல்வதுண்டு. “சேட்சென்னி நலங்கிள்ளி” என்றே இம்மன்னன் அழைக்கப்பட்டான். தேர்களை வேகமாகச் செலுத்துவதில் வல்லவன்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #4 – நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்

வெண்ணிப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்ற சிற்றூர் இருக்கிறது. அழகியநாயகி அம்மன் உடனுறை வெண்ணிநாதர் / வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில் என்ற பாடல்பெற்ற தலத்தைக் கொண்ட… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்