Skip to content
Home » Archives for SP. சொக்கலிங்கம் » Page 2

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.com

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

சிறையில் பகத் சிங் மற்றும் ஏனைய இந்தியக் கைதிகளுக்கு மோசமான உணவும், ஆங்கிலேயக் கைதிகளுக்கு பிரத்யேக உணவும் வழங்கி சிறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டினர். மேலும் உடை,… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

12 வயது சிறுவன். அவனால் தன்னைச் சுற்றிக் கிடந்த சடலங்களைக் கண்டு சகிக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் குத்துயிரும், கொலையுயிருமாகக் கிடந்தார்கள். ஊரே… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஆரம்பத்தில், சுதேசிப் பொருள்கள், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு உபயோகப் பொருள்களாகத்தான்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், 1612ஆம் ஆண்டு, பகதூர் ஷாவின் முன்னோர்களில் ஒருவரான முகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர் கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலை தொடங்க குஜராத்தில் உள்ள சூரத் என்னும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றியமைத்த முக்கிய சம்பவங்கள் செங்கோட்டையில்தான் நடந்தேறியுள்ளன. முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், ஷாஜகானால்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

Kashmir Stag

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

காடுகளில் சுற்றித் திரிந்த நாட்களில், தான் அடைந்த பெரிய சந்தோஷமாக கார்பெட் எதைக் குறிப்பிடுகிறார் என்றால், காட்டுப் பிராணிகளின் பாஷைகளையும், அவற்றின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொண்டது தான்.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

விடியற்காலைப் பொழுது என்பதால் உடைபட்ட பாறைகள் இருக்கும் இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தை படுத்துக்கொண்டு குளிர் காயும் என்று கார்பெட் கருதினார். எனவே அவ்விடம் சென்று, அங்குச் செங்குத்தாக… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

முள்வேலியிலான ஆட்டுப் பட்டிக்குள் வியாபாரியின் இறந்த ஆடு கிடத்தப்பட்டிருந்தது. இறந்த ஆட்டையும், வியாபாரப் பொருள்களையும், வியாபாரியின் இரண்டு மேய்ப்பு நாய்கள் பாதுகாத்து வந்தன. மேய்ப்பு நாய்கள் தடிமனான… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

கானகத்தில் சுற்றித் திரிந்த சந்தர்ப்பங்களில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக மரங்களில் மேடைகள் அமைக்கப்படுவதை கார்பெட் பலமுறை பார்த்திருக்கிறார். மேடை அமைப்பதற்காக அருகில் உள்ள மரக்கன்றுகள் வெட்டப்படும். மேடை அமைக்கப்பட்ட… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28