Skip to content
Home » அரசியல் » Page 14

அரசியல்

பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணத்தைச் சுலபமாகப் பிடித்துவிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பட்டணத்தை நிர்வாகம் செய்வதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை அவர்களுக்கு. காரணம், பிரிட்டிஷாரின் நண்பரான மாபூஸ்கான் பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #36 – செங்கொடியின் தவப்புதல்வி

இதனிடையே மொழிவாரி மாநிலக் கோரிக்கையில் ஒரு முக்கியமான நிகழ்வை இங்கே பகிர்வோம். சுதந்திரம் பெற்றதும் இந்தியாவெங்கும் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு என்ற… Read More »தோழர்கள் #36 – செங்கொடியின் தவப்புதல்வி

அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

அயோத்திதாசர் மீது வாரி இறைக்கப்படும் அவதூறுகள் பெரும்பாலும் அவரது ஒரே ஒரு படைப்பையே குறிவைக்கின்றன. அது, ‘இந்திர தேச சரித்திரம்’! இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

நிச்சயம் எதிர்ப்புகள் வரும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்றோ, இவ்வளவு வீடுகள் எரிக்கப்படும் என்றோ, இவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்றோ இளவரசனும்… Read More »சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம் தங்கள் கைக்கு வந்ததும் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆண்டுகால கனவு நனவாகி இருக்கிறதே. இதன் மூலம் தனது கீர்த்தி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

வசதியான குடும்பத்தில் பிறந்து, பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்து, பின்பு அனைத்தையும் விட்டுவிட்டுப் பொதுத்தொண்டில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட எம்.ஆர். வெங்கட்ராமன்மீது ஜானகி மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார்.… Read More »தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… Read More »சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

அப்போது நான் சிறுவன். பள்ளி மாணவன். வீட்டுக்கு காலையில் தொலைபேசி ஒலிக்கும்போது எடுப்பேன். ஒரு கரகரத்த பெண்குரல் ‘கிருஷ்ணா’ என்று என் தந்தையை அழைக்கும். அவரிடம் ‘எனக்கு… Read More »தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

சாதியும் செங்கொடியும்

சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

எல்லாம் எரிந்து முடிந்திருந்தது. இருள் போல் பரவிய புகை காற்றில் கலந்து மறைந்திருந்தது. துயரத்தில் மூழ்கியிருக்கும் நேரமல்ல இது என்பதை உணர்ந்து ஆண்களும் பெண்களும் அடுத்து என்ன… Read More »சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

பிரெஞ்சு கப்பற்படைத் தளபதி லபோர்தொனே – புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் இடையிலான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. 1746 செப்டம்பர் 11ம் தேதி பிரெஞ்சு கப்பற்படை சென்னை… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!