சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது
‘ஒரு ஊரில் ஒரு ராஜாவாக’ வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நாள் முழுவதும் தலையில் ஒரு பெரிய கிரீடத்தை வேறு சுமந்தாக வேண்டும். தனது அறையில் உறங்கச்… Read More »சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது
‘ஒரு ஊரில் ஒரு ராஜாவாக’ வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நாள் முழுவதும் தலையில் ஒரு பெரிய கிரீடத்தை வேறு சுமந்தாக வேண்டும். தனது அறையில் உறங்கச்… Read More »சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது
அமெரிக்கக் குடியுரிமையை ஹைதர் பெற்ற நேரத்தில் அமெரிக்கா உலகப் போருக்குப் பிந்தைய சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. போரில் நாட்டுக்ககப் போரிட்டுக் கதாநாயகர்களாக… Read More »தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு
‘ஏழாயிரம் பக்கங்களை நகலெடுக்க வேண்டும்!’ ‘அவ்வளவுதானே? நடக்கும் தூரத்தில்தான் கடை. ஒருநாளில் வேலையை முடித்துவிடலாம்.’ ‘இல்லை, இரண்டு தகவல்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தின் தொடக்கத்திலும், முடிவிலும்… Read More »சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு
இந்திய நாட்டின் சுதந்தரத்துக்காகவும், மக்கள் சரிசமமாக வாழ்ந்து சுதந்தரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவும் ஏராளமானோர் தமது இனம், மதம், மொழி கடந்து போராடியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தாதா அமீர்… Read More »தோழர்கள் #4 – பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு
தென் மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்திருக்கும் ஒக்லஹோமாவில் மக்களுக்கு இணையாக தேவாலயங்களும் பீடங்களும் நிறைந்துள்ளன. மதம், கடவுள், போர், அதில் அரசாங்கங்களின் பங்கு என நிறையக் கேள்விகள்… Read More »சாமானியர்களின் போர் #2 – மின் திரையே துணை
தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்றால் தமது பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டும் போராடுவதல்ல; மாறாக சுயராஜ்ஜியப் போராட்டத்தில் தொழிலாளர்கள் பங்கு வகிக்க வேண்டுமென்பது சிங்காரவேலரின் கருத்து. மார்க்சிய அடிப்படையில்… Read More »தோழர்கள் #3 – தொழிலாளர்களுள் ஒருவர்
ஒரு கொத்துக் கறிவேப்பிலை கொசுறாகப் பெறுவதற்கே நூறு ரூபாய்க்குக் காய்கறி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டும் எப்படி இத்தனை சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன? இதற்கான விடை… Read More »சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’
ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுவதுதான் என்றாலும் கடந்த 1 மே 2022 அன்று தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட மே தினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவிலேயே சென்னையில்தான்… Read More »தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்
ராஜீவ் காந்தி 1991 மே 21ஆம் தேதி திருப்பெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததாகப் பேரறிவாளன் 1991 சூன் 11ஆம் தேதி… Read More »பேரறிவாளனின் விடுதலைப் பயணம்
கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து வெளியிட்ட முதல் அரசியல் பிரகடனமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் வாக்கியம் இதுதான். ‘இப்போது ஐரோப்பாவை ஒரு பூதம்… Read More »தோழர்கள் #1 – யார் தோழர்கள்?