பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக
பால் பாயசத்தில் எந்தப் பக்கம் இனிமை? இதற்குத் தகுந்த பதிலைச் சொல்வதெப்படி? ஆனாலும் முந்திரி, திராட்சை நாவில் உருளும் அந்த மிடறு கூடுதல் சுவையுடையதுதான் இல்லையா? பாரதியில்… Read More »பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக










