Skip to content
Home » இலக்கியம் » Page 25

இலக்கியம்

பாரதி

பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

பால் பாயசத்தில் எந்தப் பக்கம் இனிமை? இதற்குத் தகுந்த பதிலைச் சொல்வதெப்படி? ஆனாலும் முந்திரி, திராட்சை நாவில் உருளும் அந்த மிடறு கூடுதல் சுவையுடையதுதான் இல்லையா? பாரதியில்… Read More »பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

III “மலஸ்யோமோவ்வுக்கு வந்த இளவரசர், உங்களைக் கேட்டதாகச் சொன்னார்” என்று லைடா, வீட்டுக்குள் நுழையும் போது, கையுறைகளை கழற்றிக்கொண்டே, அவளது தாயாரிடம் கூறினாள். “அவர் என்னிடம் பல… Read More »செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

II வோல்சனினோவ் வீட்டுக்கு நான் இப்போது அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் அங்கே வெராண்டாவில் இருந்த கீழ் படிகளில் அமர்ந்திருப்பேன். ஏதோ ஒருவிதத்தில் வேகமாகவும், சுவாரசியமில்லாமலும் சென்றுகொண்டிருந்த… Read More »செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

செகாவ் கதைகள் #10 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

I இது ஏழு வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது, ஜே பிரதேசத்தின் மாவட்டம் ஒன்றில், பெய்லகுரோவ்வின் பண்ணைத் தோட்டத்தில் வாழ்ந்து வந்தேன். பெய்லகுரோவ் நில உடமையாளர். காலையில்… Read More »செகாவ் கதைகள் #10 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 1

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #9 – கறுப்புத் துறவி 8

கோவரினுக்குத் தனிப் பேராசிரியராக ஒப்புதல் கிடைத்தது. அவருடைய முதல் உரை டிசம்பர் 2ஆம் தேதிக்கு உறுதிப்படுத்தப்பட்டு, பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகைகளில் பதிப்பிக்கவும்பட்டது. ஆனால், அந்த நாள் வந்தபொழுது,… Read More »செகாவ் கதைகள் #9 – கறுப்புத் துறவி 8

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #8 – கறுப்புத் துறவி 7

குளிர் காலத்தின் நீண்ட இரவுகளில் ஒன்று. கோவரின் படுக்கையில் படுத்தபடி பிரெஞ்சு நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். நகரின் வாழ்வுக்கு இன்னமும் பழக்கப்படாத தான்யாவுக்குத் தினமும் மாலையில் தலை… Read More »செகாவ் கதைகள் #8 – கறுப்புத் துறவி 7

செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6

கோவரினின் காதல் பற்றி மட்டுமல்லாது, திருமணமும் நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் யெகோர் செமினோவிச் ஒவ்வொரு மூலையாக நடந்து, தன்னுடைய உள்ளக் கிளர்ச்சியை மறைக்க முயன்றார். அவரது… Read More »செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #6 – கறுப்புத் துறவி 5

தன்னுடைய சமாதான தூது வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்த கோவரின் பூங்காவிற்குச் சென்றார். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தபோது, வண்டி வரும் சத்தமும் ஒரு பெண்ணின்… Read More »செகாவ் கதைகள் #6 – கறுப்புத் துறவி 5

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4

யெகோர் செமினோவிச்சும் தான்யாவும் அடிக்கடி தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டு, விரும்பத்தகாத வார்த்தைகளையும் சொல்லிக்கொள்வார்கள். அன்று காலையும் அப்படியே இருவரும் எரிச்சல் தரும் வார்த்தைகளைப் பேசிவிட, தான்யா அழுதுகொண்டே… Read More »செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3

இரவு விருந்து முடிந்து, விருந்தினர்கள் சென்ற பின்னர், கோவரின் அறைக்குத் திரும்பி, அங்கிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டார். துறவியைப்பற்றி சற்றே சிந்திக்கலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோது தான்யா நுழைந்தாள்.… Read More »செகாவ் கதைகள் #4 – கறுப்புத் துறவி 3