Skip to content
Home » கலை » Page 14

கலை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா நான் பேசக் கற்றுக்கொண்ட சில… Read More »கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

N.S.பெந்தரே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்

இந்திய ஓவிய உலகில் கே.சி.எஸ்.பணிக்கரின் கலைப்பங்களிப்பு என்பது எளிதில் கடந்து செல்ல முடியாதது. இந்திய ஓவிய வரலாற்றில் தென்நாட்டை உயர்த்தி வைத்தவர் பணிக்கர். இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில்… Read More »இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்

ஆசான்களும் பேராசிரியர்களும்

யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

1. ஜெயமோகனுக்குக் களநிலவரம் தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்குப் பின் அவர் சுயமாக வாழ்வதை நிறுத்திக் கொண்டாரோ என்பது என் சந்தேகம். சூழல் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அவர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

மாமல்லபுரத்தின் மிகச் சிறந்த குகைக்கோவில் என்றால் அது வராக மண்டபம்தான். மண்டபத்தின்முன் ஓர் அகழி. இரு யாளித் தூண்கள் நம்மை வரவேற்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போதே ஒற்றைக் கருவறை… Read More »கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

Quota - The Reservation

தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல; அது பிரதிநிதித்துவ உரிமை. இடஒதுக்கீட்டுக்குப் பின் நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. பல்லாண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த வகுப்பினருக்கு, கல்வி நிலையம் மற்றும் பணியிடங்களில்… Read More »தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

N.S.பெந்தரே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

திரு N.S.பெந்தரே மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரது ஓவியக் கல்வி இந்தோரில் உள்ள மாநில ஓவியப்பள்ளியில் தொடங்கியது. 1933 இல் மும்பை அரசு ஓவியப்… Read More »இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

ஆரக்ஷன்

தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

தமிழைப் போலவே இந்தியாவின் இதர மொழித் திரைப்படங்களிலும் தலித் சமூகத்தின் சித்தரிப்பு பொதுவாக ஒரே மாதிரியான வடிவமைப்பில்தான் இருக்கிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயப் பின்னணியில் கொத்தடிமை, உழைப்புச் சுரண்டல்,… Read More »தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு… Read More »கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

கோணங்கி பாலியல் விவகாரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

அன்புள்ள தர்மராஜ், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியராக மட்டுமே அறிந்திருந்த உங்களின் அரங்கக் கலை ஈடுபாடு வியப்பிற்குரியது. அகாஸ்டோ போயலின் தாக்கத்தால் உருவான பாதல் சர்க்காரின் வீதி நாடகப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

இந்திய ஓவியர்கள் #12 – மனிஷி சந்திர தே

மனிஷி தே தமது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. (மூன்றாவது மகன்) அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை குலசந்திர தே காலமானார். மனிஷி, ரவீந்திரநாத் டாகூரின்… Read More »இந்திய ஓவியர்கள் #12 – மனிஷி சந்திர தே