Skip to content
Home » கலை » Page 14

கலை

முகுல் சந்திர தே

இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

‘நீண்ட நாட்களாக அஜந்தா குகைகளைக் காணவேண்டும் என்னும் என் கனவு 1911இல் கைகூடியது, அவ்வோவியங்களைப் படியெடுக்க முடிவு செய்தேன் எனினும் பயணத்துக்கான பணம் இருக்கவில்லை. தென்னிந்தியாவெங்கும் சுற்றிச்… Read More »இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இங்கிலாந்தில் பிறந்த கிரிஸ்டியானா ஜேன் ஹெரிங்கம் (Christiana Jane Herringham) ஓர் ஓவியர், கலை ஆதரவாளர், முந்தைய நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சிக்கால ஐரோப்பிய ஓவியங்களை நகல் எடுப்பவர் எனப்… Read More »இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

அசித் குமார் ஹல்தார்

இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இன்று செயற்படும் ஜொரசாங்கோவில் 1890இல் பிறந்தார் அசித் குமார் ஹல்தார். அவரது தாய்வழிப் பாட்டி ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி. எனவே ஹல்தாருக்கு… Read More »இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

ஜாமினி ராய்

இந்திய ஓவியர்கள் #3 – ஜாமினி ராய் : கொல்கத்தாவில் முதல் ஓவியக் காட்சி

ஜாமினி ராய் மேற்கு வங்காள மாநிலத்தில் பங்குரா மாவட்டத்தில் உள்ள பெலியாடோக் கிராமத்தில் விளைச்சல் நிலம் கொண்ட நடுத்தர விவசாயக் குடும்பத்தில் 1887 இல் பிறந்தார். தனது… Read More »இந்திய ஓவியர்கள் #3 – ஜாமினி ராய் : கொல்கத்தாவில் முதல் ஓவியக் காட்சி

நந்தாலால் போஸ்

இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

நந்தாலால் போஸ் (3 டிசம்பர் 1882-16 ஏப்ரல் 1966) பிகார் மாநிலத்தில் முங்கேர் மாவட்டத்தில் கரக்பூர் என்னும் ஊரில் பிறந்தார். நடுத்தர வருமானம் கொண்ட வங்காளக் குடும்பம்.… Read More »இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

இந்திய ஓவியர்கள்

இந்திய ஓவியர்கள் #1 – ஓவிய உலகம்

இந்திய ஓவியர்கள் சிலரை நினைவு கொள்ளும் விதமாக அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புடன் அவர்களது படைப்புகளையும் அவை சார்ந்த விமர்சனங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்த… Read More »இந்திய ஓவியர்கள் #1 – ஓவிய உலகம்

காந்தாரா : அட்டகாசமான சாதனை

என்னாச்சு இந்தக் கன்னட சினிமாக்காரர்களுக்கு என்று கேட்கும் அளவிற்கு சமீப காலங்களில் கன்னடத் திரைபடங்கள் பெரும் பாராட்டுகளையும் வசூல்களையும் குவித்து வருகின்றன. கே.ஜி.எஃப் (பாகம் 1 மற்றும்… Read More »காந்தாரா : அட்டகாசமான சாதனை

பொன்னியின் செல்வன்

மாபெரும் கனவு

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்காவியமாக்குவது தமிழ் திரையுலகின் 70 ஆண்டு கனவு! மூன்று நான்கு தலைமுறையாக லட்சோபலட்சம் வாசகர்கள் திரும்பத் திரும்பப் படித்து ரசித்து பிரமித்து… Read More »மாபெரும் கனவு

பண்பாடுகளை இணைப்பது எப்படி

பண்பாடுகளை இணைப்பது எப்படி?

கிறித்துவக் கொள்கைகளையும் கண்ணோட்டத்தையும் தமிழ்ப் பண்பாட்டோடு ஒன்றிணைத்த பெருமை வீரமாமுனிவருக்கு உண்டு. இன்றைய தமிழ் உலகில் கிறித்துவம் பெருமைப்பட வேண்டிய உண்மை இது. மொழியளவில், இலக்கிய அளவில்,… Read More »பண்பாடுகளை இணைப்பது எப்படி?

களவு போகும் கலைச் சின்னங்கள்

களவு போகும் கலைச் சின்னங்கள்

அஜந்தா குகை ஓவியங்கள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளியுலகின் பார்வைக்கு வந்தன. ‘ஆங்கிலேயர் ஒருவர் இந்தச் சுவர் ஓவியங்களில் சிவற்றைப் படைபடையாகப் பெயர்த்து எடுத்து தம்முடைய ஊருக்குக்… Read More »களவு போகும் கலைச் சின்னங்கள்