Skip to content
Home » கலை » Page 13

கலை

ஆக்ரோஷ்

தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

வர்க்கமும் சாதியமும் இணைந்து இரட்டைத் தலை பாம்புகளாக செயல்பட்டு அடித்தட்டு மக்களை நசுக்கும் வரலாறு என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. ஓர் ஆதிவாசியின் மௌனத்துக்குப் பின்னால் எத்தனை… Read More »தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

‘முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அருமை’ என்று எந்தப் படமாவது இதற்கு முன்னர் சொல்லப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. பொன்னியின் செல்வன் 2 படத்தைப்… Read More »பொன்னியின் செல்வன் 2

இந்திய ஓவியர்கள் #18 – சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா

சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா முறையாக ஓவியம் பயிலாத ஒரு பெரும் படைப்பாளி! சாரு சித்ர பட்டாச்சார்யா இந்துமதி தேவி தம்பதியருக்குப் புதல்வராகச் சிட்டப் பிரசாத் மேற்கு வங்காளத்தில்… Read More »இந்திய ஓவியர்கள் #18 – சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா

ஸத்கதி

தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி

இந்தியக் கிராமங்களில் நிலவும் சாதியக் கொடுமையை இந்தக் குறும்படத்தில் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறார் சத்யஜித்ரே. பிரேம்சந்த் எழுதிய ‘ஸத்கதி’ (Sadgati) என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு… Read More »தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிப் பார்த்தோம். சிவனின் ஒரு வடிவம்தான் தக்ஷிணாமூர்த்தி எனும் தென்திசைக் கடவுள், சிவனுடைய கருவறை சுற்றுச் சுவரில் தெற்குக் கோஷ்டத்தில்… Read More »கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

யாத்திசை

யாத்திசை – சினிமா விமர்சனம்

‘யாத்திசை’ என்றால் ‘தென் திசை’ என்று பொருள். ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் மன்னர்கள் காலத்துக் கதையாக இப்படம் துவங்குகிறது. கோச்சடையான் ரணதீரன் என்கிற பாண்டிய மன்னன் சேரர்… Read More »யாத்திசை – சினிமா விமர்சனம்

இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா… Read More »இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

வேல் என்றால் முருகன். வேலை வைத்திருப்பதால் வேலவன். முருகன் என்றால் அழகன். அவன் குமரன். சிவ பார்வதியின் குமரன். ஆறு முகம் கொண்ட ஷண்முகன். வள்ளி தெய்வயானை… Read More »கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

Palasa 1978

தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

முற்பட்ட சமூகங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின்மீது சாதியப் பாரபட்சம், உழைப்புச் சுரண்டல், வன்முறை போன்றவற்றை மட்டும் நிகழ்த்துவதில்லை. தங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலான ஆயுதங்களாகவும் அவர்களைத் தந்திரமாக மாற்றிக்… Read More »தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தின் ஒரு பகுதியான போலரம் என்னும் இடத்தில் கிருஷ்ணாஜி ஹௌலாஜி ஆரா பிறந்தார். அவரது தந்தை கார் ஓட்டிப் பிழைத்து வந்தார்.… Read More »இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா