சிவ தாண்டவம் #9 – ‘சிவதாண்டவம்’ – 1
சிவபெருமானின் எண்ணற்ற பெயர்களில் ஆகச் சிறந்த பெயர்: நடராஜர். நடனங்களின் அரசர் அல்லது ஆடவல்லான். பிரபஞ்சமே அவருடைய நடன மேடை. எண்ணற்ற அடவுகள் கொண்ட ஆடலரசன். அவரே… Read More »சிவ தாண்டவம் #9 – ‘சிவதாண்டவம்’ – 1
சிவபெருமானின் எண்ணற்ற பெயர்களில் ஆகச் சிறந்த பெயர்: நடராஜர். நடனங்களின் அரசர் அல்லது ஆடவல்லான். பிரபஞ்சமே அவருடைய நடன மேடை. எண்ணற்ற அடவுகள் கொண்ட ஆடலரசன். அவரே… Read More »சிவ தாண்டவம் #9 – ‘சிவதாண்டவம்’ – 1
இந்தியா பாகிஸ்தான் நாடுகள் உருவாவதற்கு முன்னர் இருந்த உடைபடாத பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் லாஹூர் நகர்தான் அப்துர் ரஹ்மான் சுக்தாய் பிறந்த ஊர். அங்குள்ள மொஹல்லா சடிக்… Read More »இந்திய ஓவியர்கள் #37 – அப்துர் ரஹ்மான் சுக்தாய்
பெளத்தத்தின் ஆரம்பக் கலைப் பார்வை என்பது அவை பெரிதும் கேளிக்கை சார்ந்தவை என்பதாகவே இருந்தது. செய்யுள் / கவிதை, நாடகம், இசை இவற்றின் மூலம் தமது லட்சியக்… Read More »சிவ தாண்டவம் #8 – பெளத்தக் கலைப் பார்வை
அறிமுக இயக்குநரான ஜெய்குமார் சேதுராமன் உருவாக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் 2021-ல் வெளியானது. சுயாதீன முயற்சியில் உருவான இந்தப் படைப்பு பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. உயிரோடு இருக்கும்போது… Read More »தலித் திரைப்படங்கள் # 29 – செந்நாய்
மனிதர்கள், விலங்குகள், நிலப்பரப்புகள் மற்றும் தொழிற்சாலைகள், நெசவாலைகள், திட்டமிட்ட கலைப்படைப்புகள் போன்ற செயற்கை உற்பத்திகள் இவற்றை அழகானவை அல்லது அழகற்றவை என்றெல்லாம் வகைப்படுத்தமுடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது.… Read More »சிவ தாண்டவம் #7 – (அந்த) அழகென்பது ஒரு நிலை
பால்டிக் வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ருஷ்ய அரசின் ஆட்சிக்குட்பட்ட எஸ்தோனியா (Estonia), லாட்வியா (Latvia,) லிதுவானியா (Lithuania) ஆகிய மூன்று நாடுகளின் தொகுப்பான பால்டிக் என்று… Read More »இந்திய ஓவியர்கள் #36 – நிகோலஸ் ரோரிச்
சைத்தன்ய தம்ஹனே இயக்கிய மராத்தி திரைப்படமான ‘கோர்ட்’ 2014-ல் வெளியானது. இந்தியாவில் நீதித்துறை இயங்குவதில் உள்ள அதீதமான மெத்தனத்தையும் அலட்சியத்தையும் இந்தப் படம் யதார்த்தமான காட்சிகளுடன் பதிவு… Read More »தலித் திரைப்படங்கள் # 28 – கோர்ட்
சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி இலக்கியங்களில் செய்யுள் மற்றும் நாடகம் ஆகிய வடிவங்களில் என்னவிதமான ரசனைக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது பற்றிப் பார்ப்போம். இது சார்ந்து நாம்… Read More »சிவ தாண்டவம் #6 – இலக்கிய அழகியல் கோட்பாடு குறித்த இந்துப் பார்வை
அனில் கரஞ்ஜை 27.06.1940இல் இப்போது பங்களா தேஷ் என்னும் நாடாக உள்ள கிழக்கு வங்காளத்தில் ரங்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். 1947இல் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள்… Read More »இந்திய ஓவியர்கள் #35 – அனில் கரஞ்ஜை
வரலாறு என்பது எப்போதும் மன்னர்களைப் பற்றியதாக இருந்திருக்கிறது. மேல்தட்டு மக்களுடையதாகவே இருந்திருக்கிறது. ஆலயம், அணைக்கட்டு என்று எந்தவொரு பழங்கால அடையாளத்தைவைத்து வரலாற்றுப் பெருமையைப் பேசும் போதெல்லாம் அதன்… Read More »தலித் திரைப்படங்கள் # 27 – கம்மாட்டிப்பாடம்