Skip to content
Home » வாழ்க்கை » Page 8

வாழ்க்கை

Thomas Chalmers

திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

தன் ஆசைப்படியே 1833ஆம் ஆண்டு கிளாஸ்கோ திரும்பினார் கால்டுவெல். மகனின் வேத விசாரங்களை எண்ணி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அவரை இசபெல்லா அரவணைத்தார். கால்டுவெல்லின் தந்தை இறையியல்… Read More »திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஆரம்பக் கல்வி கற்றபோது ஹெலன் தனியாகப் படித்தார். மற்றவர்களைப்போல் தான் படிக்கவில்லை, தனக்கான கல்விமுறை தனித்துவமானது என்பதை உணர்ந்திருந்தார். சிறிய பூக்களைப்போல் பாடம் படிக்கும்போது மலர்வார். தான்… Read More »ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

1574ஆம் வருடம் ஜூன் மாதம் படைகளைத் தயார்ப்படுத்திய அக்பர், இந்தமுறை யமுனை நதியில் படகுச் சவாரி செய்து பீகார் படையெடுப்பை நடத்த முடிவுசெய்தார். அக்பருடன் உயரதிகாரிகளும், அரச… Read More »அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்ட ஐயர்லாந்தின் சிறிய கிராமம், கிளாடி. ஆண்ட்ரிம் நகரத்திற்கு அருகில் அமைந்த எழில்பொங்கும் கரையோரப் பிராந்தியம். அங்குள்ள ஃபின் ஆற்றங்கரையில் மேய்ச்சல் புற்கள் அபரிவிதமாக… Read More »திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

ப்ளை மவுத்திற்குக் கடலில் பயணம் செய்தது, பிரவுஸ்டர் கடற்கரையில் விளையாடியது போன்ற கடல் அனுபவங்கள் ஹெலனுக்கு வாய்த்துவிட்டது. ஆனால் கடல் பற்றி ஹெலனுக்கு முதன்முதலாக ஏற்பட்ட அனுபவம்… Read More »ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

அக்பர் #17 – சொர்க்க நகரம்

சலீம் சிஷ்டியின் ஆசியில் மகன் பிறந்த பிறகு சிக்ரிக்குக் குடிபெயர்ந்த அக்பர், அங்கிருந்த சிறு குன்றின் மீது கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரண்மனை,… Read More »அக்பர் #17 – சொர்க்க நகரம்

இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

அவர் அரசியாக நேரடிப் பொறுப்பில் இருந்தது பதினைந்து ஆண்டுகள்தான். ஆனால் அவரது பெயரைத் தாங்கிய சாலைகளும் சத்திரங்களும் அரண்மனைகளும் மதுரையிலும், திரிசிரபுரம் என்கிற திருச்சிப் பகுதிகளிலும் இன்றுவரை… Read More »இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நேற்றிரவு அவருக்கு நினைவு தப்பியது. சில நாட்களாகவே கடுங்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இளமையில் அவர் இங்கு வந்தபோது, திருநெல்வேலி வெயில் கொஞ்ச நஞ்சத் துன்பமா கொடுத்தது? அதனால்… Read More »திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

ஹெலனின் எட்டாவது வயதில் அடுத்த ரயில் பயணம் நிகழ்ந்தது. இந்த முறை ஹெலன் தன் தாயுடனும், ஆசிரியர் ஸல்லிவனுடனும் சென்றார். அது ஒரு கல்விப் பயணம். புறப்பட்டதிலிருந்து… Read More »ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

அக்பர் #16 – பாயும் புலி

1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன்… Read More »அக்பர் #16 – பாயும் புலி