Skip to content
Home » ஆணவப் படுகொலை » Page 2

ஆணவப் படுகொலை

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

தண்டவாளத்துக்கு அருகில் உடல் கிடைத்ததும், கோகுல் ராஜ் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கலாம் என்றே முதலில் சந்தேகப்பட்டது திருச்செங்கோடு காவல் துறை. காணாமல் போனதாக முன்னர் பதிந்திருந்த வழக்கை… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

கோகுல் ராஜ்

சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்தான் கடைசியாக கோகுலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணும் உடனிருந்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) முடித்திருந்தார்கள்.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

கண்ணகி முருகேசன்

சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, வாபஸ் வாங்கிவிடுங்கள்’ எனும் விநோதமான அறிவுரையை வழக்கு நடைபெற்ற காலம் நெடுகிலும் முருகேசனின் குடும்பத்தார் எதிர்கொண்டபடியே இருந்தனர். பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை மட்டுமே… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

கண்ணகி - முருகேசன்

சாதியின் பெயரால் #19 – நத்தை வேகத்தில் நீதி

பட்டவர்த்தனமாக ஊர் மக்கள் முன்பாக நடத்தப்பட்ட கொலைகள் என்பதால் முருகேசன், கண்ணகி வழக்கில் நீதி கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால் தவறு. குற்றம்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #19 – நத்தை வேகத்தில் நீதி

கண்ணகி - முருகேசன்

சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

‘உம்மவன் முருகேசன் எங்கே?’ என்று மருதுபாண்டி ஐந்தாறு ஆள்களோடு திரண்டு வந்து காலையிலேயே கத்தியபோது சாமிகண்ணு மிரண்டு போனார். என்ன விஷயம் என்று தயக்கத்தோடு கேட்டபோது, ‘பத்தாயிரம்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

உடலுக்கு அருகில் நான்கு பக்கங்கள் கொண்ட இளவரசனின் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கிராமத்தவர் ஒருவர்மூலம் அக்கடிதம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் எழுதியதுதானா என்பதைக் கண்டறிவதற்காக… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

இளவரசனின் காதலோ அல்லது காதலுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களோ அல்ல, மரணமே அவருடைய அடையாளமாக மாறி நிற்பது துயரமானது. இளவரசனின் மரணம் குறித்து பலவிதமான யூகங்களும் சதிக்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

இளவரசனுக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதியமைப்பு, மீடியா, மக்கள் மனநிலை, அரசியல் போக்கு எதிலும் எந்த மாற்றமும் இல்லை.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

இளவரசனின் மரணம் மீடியா உலகில் மற்றொரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இளவரசன் குறித்த ஒவ்வொரு தகவலும் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டது. அவருடைய தனிப்படமும், திவ்யாவுடன்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்