Skip to content
Home » ஆணவப் படுகொலை » Page 3

ஆணவப் படுகொலை

தொலைந்த புன்னகை

சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை

இளவசரனை முதல் முறையாகச் சந்தித்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. 3 ஜூலை 2013. சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் நான் நுழைந்தபோது, ‘நான் என் அம்மாவோடு இருக்க… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

நிச்சயம் எதிர்ப்புகள் வரும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்றோ, இவ்வளவு வீடுகள் எரிக்கப்படும் என்றோ, இவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்றோ இளவரசனும்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

சாதியும் செங்கொடியும்

சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

எல்லாம் எரிந்து முடிந்திருந்தது. இருள் போல் பரவிய புகை காற்றில் கலந்து மறைந்திருந்தது. துயரத்தில் மூழ்கியிருக்கும் நேரமல்ல இது என்பதை உணர்ந்து ஆண்களும் பெண்களும் அடுத்து என்ன… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

நத்தம் காலனி

சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

முழுக்க எரிந்து கிடக்கும் தன் வீட்டுக்கு முன்பாக அமைதியாக நின்றுகொண்டிருந்தார் 35 வயது முருகன். தனது 400 சதுர அடி வீட்டைப் பறிகொடுத்துவிட்ட பிறகும் கோபமில்லை, துயரமில்லை.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

திவ்யா

சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

திவ்யாவுக்கு வேறு வகையான தண்டனையைச் சமூகம் அளித்திருந்தது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய தினம், அதாவது 3 ஜூன் 2013 அன்று திவ்யா தன் கணவரைக் ‘கைவிட்டுப்’… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

இளவரசன்

சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

இளவரசன் மன உளைச்சலில் சிக்கியிருந்தாரா என்றால், ஆம். இறப்பதற்கு முன்பு பல மணி நேரங்களுக்கு இதயம் முழுக்க வலியைச் சுமந்துகொண்டிருந்தார் அவர். தன் வாழ்வைச் செலுத்திக்கொண்டிருக்கும் ஆதார… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

மரணமும் வாழ்வும்

சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

குற்றவாளிகள் மேல் முறையீட்டுக்குச் சென்றபோது வழக்கும் அடுத்த கட்டத்துக்குச் சென்றது. அரசுத் தரப்பும் கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

தந்தை உள்பட ஆறு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை

சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

சமூக நீதியையும் முற்போக்கு அரசியலையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய இயக்கம் என்று அழைத்துக்கொள்ளும் திராவிட இயக்கம் உண்மையில் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் கொண்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

‘சாதியின் பேரமைதி’

சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

ஐவரில் ஒருவர் கவுசல்யாவுக்குச் சொந்தக்காரர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. சங்கரை விரட்டி, விரட்டி சரமாரியாகக் கத்தியால் குத்தியிருக்கிறார். சங்கரைக் காப்பாற்ற முனைந்த கவுசல்யாவையும் தாக்கியிருக்கிறார். சங்கரைக் கொன்றுவிட்டு,… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’