Skip to content
Home » ஆனந்தரங்கம் பிள்ளை » Page 3

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

புதுச்சேரியை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அரியாங்குப்பத்தைத் தங்களது தளமாக அமைத்துக் கொண்டனர். அரியாங்குப்பத்து ஆற்றின் இந்தப் பக்கம் இவர்களும் அந்தப் பக்கம் பிரெஞ்சுக்காரர்களுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இங்கிலீஷ்காரர் பயன்படுத்திய… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் இற்றைநாள் (26.02.1747) பதிவு என்பது மிகவும் நீண்டதொரு பதிவாகும். பத்துப் பக்கங்களையும் கடக்கிறது இந்தப் பதிவு.‌ ஆற்காடு நவாப் வந்து சமாதானமாகிச் சென்ற ஆறாவது… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

சென்னையைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் ஆற்காடு நவாப் மாபூஸ்கான். நுங்கம்பாக்கம் ஏரியில் நவாப் – பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டதையும் நவாப் படைகள் புறமுதுகிட்டு ஓடியதையும் கடந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணத்தைச் சுலபமாகப் பிடித்துவிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பட்டணத்தை நிர்வாகம் செய்வதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை அவர்களுக்கு. காரணம், பிரிட்டிஷாரின் நண்பரான மாபூஸ்கான் பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம் தங்கள் கைக்கு வந்ததும் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆண்டுகால கனவு நனவாகி இருக்கிறதே. இதன் மூலம் தனது கீர்த்தி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

பிரெஞ்சு கப்பற்படைத் தளபதி லபோர்தொனே – புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் இடையிலான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. 1746 செப்டம்பர் 11ம் தேதி பிரெஞ்சு கப்பற்படை சென்னை… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

லபோர்தொனே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

லபோர்தொனே. ஆளுநர் அந்தஸ்த்தில் இருந்த இவர் இந்தியக் கடற்பகுதியில் பிரெஞ்சு கப்பற்படைத் தலைவராகவும் இருந்தார். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த சென்னையை எப்படியாகிலும் கைப்பற்ற வேண்டும் என புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

புதுச்சேரியில் 1742இல் இருந்து 1754 வரை 12 ஆண்டுகள் முடிசூடிய மன்னராக ஆட்சிசெய்தவர் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். இவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி பிரான்சு அரசானது அவ்வப்போது, சென்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

துய்ப்ளேக்சின் வீரப்பிரதாபங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

பாப்பம்மாள் – ஆனந்தரங்கரின் மூத்தமகள். இவரது திருமணம் 1747 ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜூன் மாதத்தில் தொடங்கி, புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடந்தன. பல்வேறு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!