Skip to content
Home » ஆனந்தரங்கம் பிள்ளை » Page 3

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

புதுச்சேரியை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அரியாங்குப்பத்தைத் தங்களது தளமாக அமைத்துக் கொண்டனர். அரியாங்குப்பத்து ஆற்றின் இந்தப் பக்கம் இவர்களும் அந்தப் பக்கம் பிரெஞ்சுக்காரர்களுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இங்கிலீஷ்காரர் பயன்படுத்திய… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் இற்றைநாள் (26.02.1747) பதிவு என்பது மிகவும் நீண்டதொரு பதிவாகும். பத்துப் பக்கங்களையும் கடக்கிறது இந்தப் பதிவு.‌ ஆற்காடு நவாப் வந்து சமாதானமாகிச் சென்ற ஆறாவது… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

சென்னையைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் ஆற்காடு நவாப் மாபூஸ்கான். நுங்கம்பாக்கம் ஏரியில் நவாப் – பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டதையும் நவாப் படைகள் புறமுதுகிட்டு ஓடியதையும் கடந்த… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணத்தைச் சுலபமாகப் பிடித்துவிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பட்டணத்தை நிர்வாகம் செய்வதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை அவர்களுக்கு. காரணம், பிரிட்டிஷாரின் நண்பரான மாபூஸ்கான் பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம் தங்கள் கைக்கு வந்ததும் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆண்டுகால கனவு நனவாகி இருக்கிறதே. இதன் மூலம் தனது கீர்த்தி… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

பிரெஞ்சு கப்பற்படைத் தளபதி லபோர்தொனே – புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் இடையிலான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. 1746 செப்டம்பர் 11ம் தேதி பிரெஞ்சு கப்பற்படை சென்னை… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

லபோர்தொனே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

லபோர்தொனே. ஆளுநர் அந்தஸ்த்தில் இருந்த இவர் இந்தியக் கடற்பகுதியில் பிரெஞ்சு கப்பற்படைத் தலைவராகவும் இருந்தார். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த சென்னையை எப்படியாகிலும் கைப்பற்ற வேண்டும் என புதுச்சேரி… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

புதுச்சேரியில் 1742இல் இருந்து 1754 வரை 12 ஆண்டுகள் முடிசூடிய மன்னராக ஆட்சிசெய்தவர் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். இவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி பிரான்சு அரசானது அவ்வப்போது, சென்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

துய்ப்ளேக்சின் வீரப்பிரதாபங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

பாப்பம்மாள் – ஆனந்தரங்கரின் மூத்தமகள். இவரது திருமணம் 1747 ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜூன் மாதத்தில் தொடங்கி, புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடந்தன. பல்வேறு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!