Skip to content
Home » கிழக்கு டுடே » Page 4

கிழக்கு டுடே

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #33 – வேதமும் வேதாந்தமும் – 4

மதமும் தத்துவமும் இந்தியாவில் நடந்திருக்கும் மதங்களின் வளர்ச்சி எப்படியாக இந்தியத் தத்துவ மரபின் விதைகளையும் தன்னுள்ளே கொண்டிருந்திருக்கிறது என்று சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் தத்துவம்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #33 – வேதமும் வேதாந்தமும் – 4

குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #20 – கரிவிசைப் படகு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாய்மரக் கப்பல்கள் கடல்களில் பயணித்தன. ஜேம்ஸ் வாட் நீராவி விசையைச் சீர் செய்த சில வருடங்களில், சுரங்கத்தில் நீரை வெளியேற்றவும், பஞ்சுத்தறி ஆலைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #20 – கரிவிசைப் படகு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

ஒரு கிராமத்தில் சந்திரசேகர கெளடா என்கிற பண்ணையார் வசித்துவந்தார். அவருடைய பண்ணையில் ஐம்பது அறுபது பேர்கள் வேலை செய்துவந்தனர். அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. அவர்களுடைய இனிய… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #9 – காலனியத்தின் காலடியில் இந்திய இயற்கை வரலாறு

போர்த்துகீசியர்களைத் தொடர்ந்து டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவைக் காலனியாக ஆட்சி செய்தன. அவர்களது வருகையால் இந்தியாவின் இயற்கைச் சூழல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #9 – காலனியத்தின் காலடியில் இந்திய இயற்கை வரலாறு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் வசித்துவந்தார். அவர் பெயர் நாராயணப்பா. அவருடைய குணத்துக்கு ஏற்றவகையில் அவருடைய மனைவியும் இருந்தார். அவர் பெயர் லட்சுமியம்மா. அவருக்கு அந்தக்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #32 – வேதமும் வேதாந்தமும் – 3

இந்திய சிராத்தங்களும் மத சிந்தனைகளின் ஆதி காலமும் சிராத்தங்கள் இன்றும் இந்தியா முழுவதும் நடப்பது நமக்குத் தெரியும். ஆனால் பழங்கால சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டவற்றிலிருந்து  நவீன காலத்திய… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #32 – வேதமும் வேதாந்தமும் – 3

குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்

திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை அருகேயுள்ள ஊர் மலையடிக்குறிச்சி. இங்கு இயற்கையாய் அமைந்த மலைக்குன்று ஒன்றில் ஈசனுக்காகக் குடையப்பெற்ற குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் வடபுறமுள்ள முகப்பில் உள்ள… Read More »குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்

டார்வின் #25 – வகைப்படுத்துதல்

செப்டம்பர் 17, 1842 அன்று டார்வினும் குடும்பமும் லண்டனில் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார். அது டார்வினும் எம்மாவும் சேர்ந்து வாழ்ந்த முதல் வீடு. ஆனாலும் என்ன… Read More »டார்வின் #25 – வகைப்படுத்துதல்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்

டோடோ பறவை மிகவும் பிரபலமான பறவையான டோடோ, விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் இயற்கை வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. இந்த அதிசயமான பறவை சுமார்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்