Skip to content
Home » கிழக்கு டுடே » Page 4

கிழக்கு டுடே

கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

1848-49 ஆண்டுகளில் மருத்துவர் ஆண்டனி தாம்சனிடம் வேலை செய்த காலத்தில் ஹாரியட்டின் உடல் நலிவுற்றது. தொடர்ச்சியாகப் பணிகளைச் செய்யமுடியவில்லை. தன்னுடைய அடிமைகளில் மிகவும் திறமைமிக்கவனான பென் ராஸின்… Read More »கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

ஆன் ஃபிராங்க் டைரி #2

சனிக்கிழமை, ஜூன் 20, 1942 என்னைப் போன்ற ஒருத்திக்கு டைரி எழுதுவது என்பதே விசித்திரமான அனுபவம். நான் இதற்கு முன் எதுவும் எழுதியதில்லை என்பதால் மட்டுமல்ல, நான்… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #2

டார்வின் #12 – அடிமைகள்

செப்டெம்பரில் கிளம்புவதாக இருந்த கப்பல், சில காரணங்களுக்காகத் தாமதமாகி டிசம்பர் 27, 1831 அன்றுதான் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டது. டார்வின் குதூகலத்துடன் கிளம்பினார். சாகசப் பயணம் என்கிற… Read More »டார்வின் #12 – அடிமைகள்

பிரபலங்களின் உளவியல் #11 – எட்வர்ட் மூங்க்

‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன்.… Read More »பிரபலங்களின் உளவியல் #11 – எட்வர்ட் மூங்க்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #21 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 6

அதி ஆதி காலமும் வேத காலமும் பொதுவான மதம் என்பதற்கும் ஏதேனும் ஒரு மதம் என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். பொதுவாக மொழி என்பதற்கும் ஒரு… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #21 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 6

குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும்… Read More »குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

ஆனைமலை போன்ற வன உயிரினங்கள் வாழும் காட்டில் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது எளிதல்ல. அதுவும் இரு மாநிலங்களுக்கிடையே அமைத்து பயன் தரக்கூடிய வகையில் அமைப்பது… Read More »யானை டாக்டரின் கதை #15 – மீட்புப் படலம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்

ஓர் ஊரில் ஒரு விதவைப்பெண்மணி வசித்துவந்தாள். அவளுடைய பெயர் கங்கம்மா. அவளுடைய கணவர் நோய்வாய்ப்பட்டு நாலைந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஊருக்கு… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #16 – புதையல்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #20 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 5

அனுபவ அறிவுகளுக்கு அப்பால்… ஆண்மை கலந்த துடிப்பு, விடாமுயற்சி, சமூக உத்வேகம், தனிப்பட்ட நற்குணங்கள் இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களின் ஒரு பக்கத்தை, குறிப்பாக மிக முக்கியமான… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #20 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 5

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #15 – மூன்று வழிகள்

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய பிரதேசத்தை ஓர் அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவர்களுடைய சின்னஞ்சிறிய அரண்மனையில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #15 – மூன்று வழிகள்