Skip to content
Home » ஜனனி ரமேஷ் » Page 6

ஜனனி ரமேஷ்

நான்மணிக்கடிகை

அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

அறிமுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)

காமநுதலியல் காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் ‘காமநுதல் இயல்’ ஆகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப்பால் என்றும், முந்தைய இரண்டும் பொருட்பால் எனக்… Read More »அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

இன்பவியல் காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர்… Read More »அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

காமத்துப்பால் உயிர்க்கு உறுதிப் பொருளாவன நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். எவ்வகை ஆயினும், நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால், வீடு… Read More »அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

பன்னெறியியல் பன்னெறி = பல + நெறி + இயல். அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும், நீதிகளையும் எடுத்துச் சொல்லும் இயல் என்பது… Read More »அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

35. கீழ்மை ‘கீழ்மை’ என்பது கீழ்மையான குணமுடைய மக்களின் தன்மையாகும். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், கல்வி, செல்வம், ஆகியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம்… Read More »அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

பகையியல் மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது… Read More »அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

பொதுவியல் பொதுவியல் என்பது பொதுப்பட்டச் செய்திகளைக் கூறும் இயலாகும். இதில் ‘அவையறிதல்’ என்னும் ஒரேயொரு அதிகாரம் மட்டுமே உள்ளது. அவையில் தொடர்புடையோர் மட்டுமின்றிப் பல்வேறு தரப்பினரும், கருத்தினரும்,… Read More »அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

30. மானம் ‘மானம்’ மட்டுமே உலகில் ஒருவர்க்கு நீடித்து நிலைக்கும் மதிப்பும் கௌரவமும் ஆகும். எனவே மானம் சிறிதும் குலையாது பேணிப் பாதுகாக்கவும், மேன்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும்… Read More »அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

துன்ப இயல் மனிதர்களின் மனத்துக்குத் துன்பம் உண்டாதலைப் பற்றி இந்த இயல் கூறுகிறது. இன்பம் துன்பம் எனச் சொல்லப்படுவன அனைத்தும் அந்தந்த நிகழ்வுகளைப் பொருத்தன அல்ல. அவற்றைத்… Read More »அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)