Skip to content
Home » ஜனனி ரமேஷ் » Page 7

ஜனனி ரமேஷ்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

27. நன்னெறியில் செல்வம் செல்வத்தின் பயன் அதை நல்ல வழிகளிலே ஈட்டுவதுடன், வறியவர்களுக்கும், தன்னைச் சுற்றியவர்கள் துன்பத்தில் வாடியவர்களுக்கும் கொடுத்து இன்புறுவதே ஆகும். அதுவே நன்னெறி ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

இன்பவியல் மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு… Read More »அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

23. நட்பிற் பிழை பொறுத்தல் ‘தகுதியுடைய நண்பர்’ என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, நட்பு கொண்டாலும் கூட, அவரும், சில தருணங்களில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விதிவசத்தாலோ,… Read More »அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

நட்பியல் மனிதன் தனித்து வாழும் இயல்பு கொண்டவன் அல்லன். கூட்டாக இணைந்து வாழும் தன்மை உடையவன். ‘பாசம்’ என்னும் பிணைப்பினால் பலருடன் கூடி வாழ்கிறான். மனிதனின் இந்தக்… Read More »அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

20. தாளாண்மை உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத்… Read More »அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

18. நல்லினம் சேர்தல் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக… Read More »அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

16. மேன்மக்கள் மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் அரிய செயல்கள் செய்வோராகவும், கல்வியில் சிறந்த அறிவுடையோராகவும், மனத்தாலும் தீயன எண்ணாதவராகவும்,… Read More »அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

பொருட்பால் தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப்… Read More »அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

12. மெய்ம்மை மெய்ம்மை என்பது உண்மையை உணர்த்துவது. அதாவது பொருள்களின் இயற்கையான தன்மையை, உலக இயல்பை எடுத்துக் கூறுவது. இதனை அறிந்து தெளியும் அறிவே உண்மையான அறிவுடைமை… Read More »அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

10. ஈகை வறுமையில் வாடுபவர்கள் கையேந்திப் பிச்சை கேட்கும்போது, தம்மிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதே ஈகை ஆகும். இதன் காரணமாக இரப்பவர்களுக்கு வறுமை நீங்கும்.… Read More »அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)