Skip to content
Home » நாகூர் ரூமி

நாகூர் ரூமி

இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

நமக்குப் பிடிக்காத ஒருவரை நாம் திமிர் பிடித்தவன், கொழுப்பெடுத்தவன் அகராதி பிடித்தவன் என்றெல்லாம் சொல்லுவோம் அல்லவா? அவையெல்லாம் கொஞ்சம் மென்மையான வசவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அகராதி… Read More »இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இந்தக் காலத்தில் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக இருப்பதன் அவசியம் பற்றி நிறைய பேசப்படுகிறது. நான்கூட அதுபற்றி கொஞ்சம் ‘டென்ஷனுடன்’ பேசியிருக்கிறேன். மூச்சு அமைதியாக, ஆழமாக இழுத்துவிட்டால் உடல் நிதானம்… Read More »இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

கவிஞர்கள் அனைவரையும் மஹாகவி என்று நாம் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. அப்படியானால் மஹாகவிக்கான வரையறைகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு இதுதான், இப்படித்தான் என்று பதில் சொல்லிவிடவும்… Read More »இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

Keats

இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

கவிஞர் ஷெல்லி இறந்தபோது அவரது கோட் ஜேபியில் ஒரு கவிதை இருந்தது. அந்தக் கவிதை ஜான் கீட்ஸ் எழுதியது. ஷெல்லி தன் 29வது வயதில் நீரில் மூழ்கி… Read More »இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

Shelly

இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மிருக உணர்ச்சிகொண்டவர்களை மனிதர்களாக்கவும் ஏற்கனவே நல்ல பண்புள்ள மனிதர்களாக இருப்பவர்களை தெய்விகமானவர்களாக மாற்றவும் ஒருவழி உள்ளது. அது இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதுதான். வாழ்வின் அழகுகளை அள்ளித்தருவது இலக்கியம்.… Read More »இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

கறுப்பாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் அவர் இருந்தார். அவர் நிறம் ரொம்ப கறுப்பாக இருந்ததற்குக் காரணம் அவர் ஒரு அபிசீனிய நீக்ரோ அடிமை. அதுவும் அரேபியாவில். அவரது பெயர்… Read More »மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

மதம் தரும் பாடம் #22 – வீரத்திருமகள் உம்மு உமாரா

இஸ்லாமிய வரலாற்றில் நபிபெருமானாரின் தோழர்களில் இரண்டுபேர் ஒரு விஷயத்துக்காக குறிப்பிடப்படவேண்டியவர்கள். ஒருவர் ஹஸ்ஸான் இப்னு தாபித். இன்னொருவர் நம் கட்டுரை நாயகி உம்மு உமாரா என்றழைக்கப்பட்ட க’அபின்… Read More »மதம் தரும் பாடம் #22 – வீரத்திருமகள் உம்மு உமாரா

மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்

அவர் இயற்பெயர் ம’அபா. ஆனால் வரலாற்றில் அவர் சல்மான் என்றே அறியப்படுகிறார். ஈரான் நாட்டின் அஸ்ஃபஹான் நகருக்கு அருகிலிருந்த ‘ஜிய்யே’ என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். குடும்பம்… Read More »மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்

மதம் தரும் பாடம் #20 – மேதையின் வாழ்வில்

நமக்கு விருப்பமான பொருள் எங்கே கிடைக்குமென்று நாம் தேடித்தேடிப் போவதுபோல கல்வி எங்கெல்லாம் கிடைக்கும் என்று தேடித்தேடி அந்தக் காலத்தில் பல மேதைகள் பயணம் செய்துள்ளார்கள். கல்வி… Read More »மதம் தரும் பாடம் #20 – மேதையின் வாழ்வில்

மதம் தரும் பாடம் #19 – நேர்மையான அபி

அவர் முழுப்பெயரும் அவரைப்போலவே நீளமானது; அல்லது உயரமானது. ஆனால் சுருக்கமாக, செல்லமாக அவர் ‘அபி’ என்றே பெற்றோராலும் மற்றோராலும் அழைக்கப்பட்டார். அவர் உலகப்புகழ் பெற்ற பின்னரும் அப்படியே.… Read More »மதம் தரும் பாடம் #19 – நேர்மையான அபி