Skip to content
Home » புத்தக அறிமுகம் » Page 2

புத்தக அறிமுகம்

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

நவீன இந்தியச் சிற்ப ஆளுமைகளின் முன் வரிசையில் வைத்துப் பேசப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சிற்பி எஸ். தனபால். அவரை நினைவுகூர்ந்தும் போற்றியும் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுதி,… Read More »கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

இந்தியப் பிரிவினை

இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

பிரிவினையோடுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது சுதந்திரம். வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் வந்து சேர்ந்துள்ளது நமக்கான விடுதலை. சுதந்திர தினத்தை நினைவுரும் இந்த முக்கியமான தருணத்தில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின்… Read More »இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

அறிவியல் என்றால் என்ன

அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

அறியாமையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்யும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு. அதனால்தான் நவீன இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக அறிவியல் திகழ வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.… Read More »அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான அரசியல் கையேடு என்று பலரால் அழைக்கப்படும் நூல், சுனில் கில்நானியின் The Idea of India. இந்நூலை ‘இந்தியா என்கிற… Read More »இந்தியா என்கிற கருத்தாக்கம்

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் 1806ஆம் ஆண்டு வகித்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டும் முக்கியமான நூல் கா.அ. மணிக்குமார் எழுதிய ‘வேலூர்ப் புரட்சி 1806.’ இந்நூலின் முன்னுரையிலிருந்து… Read More »வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பிகள்

காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கியமான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. நான்குமே முக்கியமானவை; ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றவை; பரவலான… Read More »காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

செயற்கையான தேசம்

இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்தரம் பெற்ற கதை பலராலும் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு… Read More »இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

ஆவணக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

ஆ. சிவசுப்பிரமணியனின் ‘ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்’ நூலின் முன்னுரை அ.கா. பெருமாள் நான் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நாலஞ்சு வருஷம் முன்பு… Read More »வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

Tamil Oratory

திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்

திராவிட இயக்கத்தையும் அரசியல் மேடையையும் பிரித்துப் பார்க்கவேமுடியாது. அடுக்குமொழி, அலங்கார நடை, கேட்போரை ஈர்க்கும் குரல் வளம் என்று பல சிறப்பு அம்சங்களைத் தமிழுலகுக்கு, குறிப்பாக அரசியல்… Read More »திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்

சாமனியர்கள் ஆட்சியைப் பிடித்தது எப்படி?

சாமானியர்கள் ஆட்சியைப் பிடித்தது எப்படி?

இந்தியாவில் ஜனநாயக அரசியல் காட்சிகள் குறித்த ஆய்வுகள் 1960கள் தொடங்கி எழுதப்பட்டு வருகிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடங்கி பிராந்தியக் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி, இயங்கியல் ஆகியவற்றை… Read More »சாமானியர்கள் ஆட்சியைப் பிடித்தது எப்படி?