மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு
அரசின் திட்டங்களும், நடைமுறைகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கி, இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்குக் காரணமானவர் நெ.து. சுந்தரவடிவேலு. அரசின் பல… Read More »மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு