காட்டு வழிதனிலே #16 – பொந்து
பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. நான் உணவு தேட ஆரம்பிக்கும் நேரம். என்னுடைய நேர மேலாண்மை… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #16 – பொந்து
பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. நான் உணவு தேட ஆரம்பிக்கும் நேரம். என்னுடைய நேர மேலாண்மை… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #16 – பொந்து
வெளிச்சம் மெதுவாய் வானில் பரவ ஆரம்பித்தது. அதன் இளஞ்சூடு இறகுகளூடே ஊடுருவிச் செல்ல, என் கீழே, என் கண் முன்னே ஓர் ஓவியம் மெதுவாய் விரிய ஆரம்பித்தது.… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்
அந்தக் கம்பியை விரல்களால் மெதுவாய் உருட்ட உருட்ட அந்த எலியின் உடற்பாகங்கள் முழுமைக்கும் நெருப்பின் சூடு சமமாய் பரவியது. அவ்விடமே கருகல் வாசம் மனதை அள்ளியது. சிறிது… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை
வால்பாறையில் அரசுப் பள்ளியின் தலைமை அசிரியர் ஒருவர் அவருடன் வந்த நகராட்சி அதிகாரிகளுக்குப் பள்ளியின் ஒவ்வொரு அறையையும், பள்ளிக் காவலாளியின் உதவியுடன் திறந்து காண்பித்துக் கொண்டு வந்தார்.… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #13 – சத்துணவுக்கூடம்
வலது காலை உயர்த்தி அடுத்த அடி எடுத்து வைத்ததுதான் தெரியும், மட மடவென மண்ணும் கற்களும் சரிய அந்தக் கிணற்றின் உள்ளே விழுந்துவிட்டேன். ஒரு வரியில் சொல்லியாகிவிட்டது.… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #12 – கிணறு
திடீரென என் உடல் சற்றே உயர்ந்து இறங்கியது. இறங்கிய நொடியில் வலியை உணரும் முன்பே என் உயிர் பிரிந்தது! மிகத் துல்லியமான தாக்குதல்! சுளுக்கி மார்பூடே நுழைந்து… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி
மாதன், பொம்மன், சிரில், குன்மாரி ஆகிய நால்வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். மேல் பவானி அணைக்கு அருகே உள்ள பங்கிதப்பால் எனும் இடத்தில் பணி செய்பவர்கள். இடம்,… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்
ஒரு நகரத்தின் நாகரீகத்தை அதன் இரவு வெளிப்படுத்திவிடும். அதேபோல, ஒரு காட்டின் தூய்மையை அதன் மணம் வெளிப்படுத்திவிடும். பாலைவனம் தொடங்கி மழைக்காடு வரை காடுகளுக்கென்று தனி மணம்… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு
புகழ்பெற்ற ‘ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ இல், ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்காட்லாந்து யார்டு காவலர்களிடம் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை எப்படி விவரிப்பார் தெரியுமா? ‘அவர் ஆறடிக்கு மேல் உயரமானவர்.… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #8 – பஞ்சும் கம்பிகளும்
புகை! என்னைச் சுற்றிப் புகை பரவ ஆரம்பித்தது. என்னவென்று அறியக்கூட முடியவில்லை. மூச்சுத் திணற ஆரம்பித்தது. இந்தக் குகையில் இருந்து வெளியே செல்ல இருக்கும் ஒரே வழியில்… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #7 – புகை