Skip to content
Home » இஸ்க்ரா » Page 9

இஸ்க்ரா

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

இந்தியாவின் செயல்படு வேகத்தை ஒருவர் புரிந்துகொள்ள, நிச்சயம் ஜாமியா பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தால் இரண்டு பயன்கள் உண்டு. முதலாவதாக முஸ்லிம் இளைஞர்களைத் தன் உரிமை… Read More »நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

லெனின்

காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

1917ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. இதற்கு காரணகர்த்தாவாய் இருந்த போல்ஷிவிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர். லெனின் சுவிட்சர்லாந்தில் பதுங்கி… Read More »காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கில் நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் அன்சாரி பற்றி முன்பே சொல்லிவிட்டதால், இப்போது மௌலானா ஷௌகத் அலி பற்றிப் பார்ப்போம். மறைந்த முகமது அலியின் சகோதரர் இவர். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர்.… Read More »நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

1964இல் நெல்சன் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, இனவெறிக்கு எதிராகக் கலகம் செய்த மிகப் பிரபலமான மனிதராக உலகெங்கிலும் அறியப்பட்டார். மண்டேலா 1952இல் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில்… Read More »காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

பூலாபாய் தேசாய்

நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

இந்திய நாடாளுமன்றம் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதைப் பார்க்கும்போது வெஸ்ட்மின்ஸ்டர்தான் நினைவுக்கு வருகிறது. இந்தியமயமாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் மேல் பிரிட்டன் நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் கரிசனம்… Read More »நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

(முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம்) மற்ற நாடுகளைப் போல், இந்திய அரசும் தொல்லியல் ஆராய்ச்சியில் தனிப்பட்ட முனைப்பில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பங்களிப்பாலும் தனியார் ஊக்குவிப்பாலும் மெல்ல… Read More »காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கிற்கு எட்டு பேர் தலைமை தாங்கியிருந்தனர். அதில் நான்கு பேர், இந்து. நான்கு பேர், முஸ்லிம். அவர்களைப் பற்றி சுருங்கச் சொல்வது, இந்தியாவைப்… Read More »நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

கர்சன் பிரபு

காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

கர்சன் பிரபு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கப் பிரிவினையால் நன்கு அறியப்பட்ட நபர். 1899 முதல் 1905 வரை பிரிட்டிஷ் இந்திய ராஜ்ஜியத்தின் வைஸ்ராயாக இருந்தவர். ஆனால்… Read More »காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

ஒளி மறைந்துவிட்டது

காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

காந்தி இறந்துவிட்டார். இல்லை இல்லை, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், பிர்லா மாளிகைக்கு மிக வேகமாய் நேரு விரைந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் டி.ஜி. டெண்டுல்கர்… Read More »காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

காந்தியோடு ஒரு கிராமப் பயணம்

நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2

நான் முதன்முதலில் கிராமத்தில் நுழைந்தபோது, இந்தியக் கிராமங்களின் விவரிக்காத முடியாத பஞ்சமும் பட்டினியும் அளவுக்கு மீறி விதந்து சொல்லப்பட்டதாய் தோன்றியது. குறுகலான அழுக்கடைந்த வீதிகளில் இருள் கவ்விய… Read More »நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2