Skip to content
Home » எஸ். கிருஷ்ணன் » Page 4

எஸ். கிருஷ்ணன்

மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்

பாளையங்கள் மதுரை நாயக்கர்களின் ஆட்சிப்பகுதி எழுபத்தியிரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், அவற்றிற்கான உரிமைகளையும் அதிகாரப் பகிர்வினையும் வரையறுக்கும் முயற்சியில் விஸ்வநாதரும் அரியநாதரும் இறங்கினர். முதலாவதாகப் பாளையங்களின் எல்லைகள்… Read More »மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்

தளவாய் அரியநாத முதலியார்

மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

நாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய பஞ்ச பாண்டியரின் கலகத்தை அரியநாதரோடு சேர்ந்து அடக்கிய விஸ்வநாதர் அவரோடு திருநெல்வேலியில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஆரல்வாய் மொழிப்போரில் ஏற்கனவே திருவடி தேசத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் என்றதுமே அவர்கள் ஏதோ விஜயநகரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்றும் அங்கிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.… Read More »மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள் எப்போது நாயக்கத்தானம் பெற்று அமர நாயக்கர்களாகப் பதவி உயர்வு அடைந்தனர் என்பது பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பல்வேறு… Read More »மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தான்களைத் தோற்கடித்து விரட்டிய பிறகு, அவரும் அவருடைய மகனும் சிறிது காலம்… Read More »மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

சித்தி விநாயகனே தென் கூடல் வாழ்பவனே பக்தியுடனம்மானை பாட வரமருள்வாய் வெற்றி விநாயகனே வேலவற்கு முன்னோனே சித்த மிரங்கி திருவாக்குத் தந்தருள்வாய் – ராமப்பையன் அம்மானை பின்னணி… Read More »மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு

குப்தர்களின் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது ஏன் என்ற கேள்விக்கு சென்ற அத்தியாயங்கள் ஓரளவு விடையளித்திருக்கும். போர்த்திறன், படைபலம், நிர்வாகம், சமயப்பொறை, கலை, இலக்கியம் இப்படிப் பல… Read More »குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #35 – கலைச்செல்வங்கள்

வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல அரசுகளும் பேரரசுகளும் தோன்றியிருக்கின்றன. பல திறமையான அரசர்கள் தங்களுடைய வாள் பலத்தாலும் படைபலத்தாலும் அவற்றை விரிவாக்கம் செய்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். அரசர்களும்… Read More »குப்தப் பேரரசு #35 – கலைச்செல்வங்கள்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #34 – சமயம்

வேத காலத்திற்குப் பின்பு வட பாரதத்தில் பல சமயங்கள் கிளர்ந்தெழுந்தென. அதன் காரணமாக வைதிக சமயம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த… Read More »குப்தப் பேரரசு #34 – சமயம்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #33 – படைபலம்

குப்தர்களின் பெருமைக்கு முக்கியமான காரணம் அவர்களது படைபலம் என்று சொன்னால் அது மிகையல்ல. சமுத்திரகுப்தர், சந்திரகுப்த விக்கிரமாதித்தர், குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் என்று போரில் தோல்வியே கண்டிராத அரசர்கள்… Read More »குப்தப் பேரரசு #33 – படைபலம்