Skip to content
Home » கிழக்கு டுடே » Page 33

கிழக்கு டுடே

டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

மார்ச் 12, 1835. மீண்டும் ஆண்டிஸ் மலையைக் கடக்கத் தீர்மானித்தார் டார்வின். இந்தமுறை வல்பரைசோவில் கிளம்பி தெற்கே பயணிப்பதாகத் திட்டம். பனிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.10 கோவேறு கழுதைகள்,… Read More »டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #25 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 4

வேதங்கள் கற்றுத் தரும் பாடங்கள்   பழங்கால இந்திய இலக்கியங்களில் இருந்து நமக்குத் தெரியவராத துறை என்று எதுவுமே இல்லை. அவற்றில் மதம் மற்றும் புராணவியல் சார்ந்து… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #25 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 4

யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

சாதாரணமாக நமக்கு ஒரு சில வருடங்களிலேயே பல நிகழ்ச்சிகள் மறந்து போய்விடும். எனக்கு என்னுடன் படித்த பல நண்பர்களை இன்று நினைவுகூர்வது பெரிய சவாலாக இருந்தது. 1972ஆம் ஆண்டு பள்ளியில் எடுத்த… Read More »யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இந்தியாவின் இயற்கை வரலாறு என்பது காலப்போக்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்ற ஒரு சிந்தனைக் களஞ்சியமாகும். இயற்கையுடனான மனிதனின் தொடர்பை ஆன்மீகம், கலாசாரம், அறிவியல், அரசியல், சமூக நெறிகள்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

ஆன் ஃபிராங்க் டைரி #6

திங்கள், செப்டம்பர் 21, 1942 அன்புள்ள கிட்டி,  இன்று நான் உனக்கு என் வீட்டில் நடந்த பொதுவான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். என் படுக்கைக்கு மேலே ஒரு… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #6

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஒரு சிறிய பிரதேசத்தை ராமப்பா என்னும் அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மல்லப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #18 – மாற்றம்

இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்

விமர்சனம்: இர.மௌலிதரன் வரலாறு என்பது தீர்க்கமான ஒற்றை நிலைப்பாட்டைக் கொண்டதல்ல என்பதை திரு.சீனிவாச ராமானுஜம் அவர்களின் உரை ஒன்றுக்குப் பின் வெகு நிச்சயமாக நம்பத் தொடங்கினேன். அதன்… Read More »இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்

குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்