அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7
நீரால் வீறு எய்தும் விளைநிலம்; நீர்வழங்கும் பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும் நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன் ஆடலால் பாடு பெறும்… Read More »அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7
பிறவிதோறும் மனிதனைப் பற்றிவரும் தீவினையை அறுத்து எறிவதே அறம் ஆகும். தனிமனித ஒழுக்கத்தைப் பெரும்பான்மை மக்கள் பின்பற்றத் தொடங்கும்போது அதுவே ஒழுக்கம் என்னும் பண்பாக மாறுகிறது. இந்த நற்குணங்களை வலியுறுத்துவதும் இன்புறுத்துவதும், அறிவுறுத்துவதுமே இலக்கியங்களின் முக்கியப் பணியாகும். தமிழின் அத்தகைய ஒப்பற்ற ஈடு இணையற்ற தொல்காப்பியம், சங்க நூல்கள் முதலான பொக்கிஷங்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்த ‘அறம் உரைத்தல்’ தொடர்.
நீரால் வீறு எய்தும் விளைநிலம்; நீர்வழங்கும் பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும் நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன் ஆடலால் பாடு பெறும்… Read More »அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7
மகன் உரைக்கும் தந்தை நலத்தை; ஒருவன் முகன் உரைக்கும் உள்நின்ற வேட்கை; அகல் நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு வானம் உரைத்து விடும்… Read More »அறம் உரைத்தல் #33 – நான்மணிக்கடிகை – 6
யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்; கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு (56) (கதன்… Read More »அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5
கண்டதே செய்பவாம் கம்மியர்; உண்டுஎனக் கேட்டதே செய்ப புலன்ஆள்வார்; வேட்ட இனியவே செய்ப அமைந்தார்; முனியாதார் முன்னிய செய்யும் திரு (41) (கம்மியர் = கன்னார் =… Read More »அறம் உரைத்தல் #31 – நான்மணிக்கடிகை – 4
நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் (26) (நகை = முகமலர்ச்சி; சில… Read More »அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3
கன்றாமை வேண்டும் கடிய; பிறர்செய்த நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்; என்றும் விடல்வேண்டும் தங்கண் வெகுளி; அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை (13) மனம் நோகும்படி பிறர் தமக்குச்… Read More »அறம் உரைத்தல் #29 – நான்மணிக்கடிகை – 2
அறிமுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1
காமநுதலியல் காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் ‘காமநுதல் இயல்’ ஆகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப்பால் என்றும், முந்தைய இரண்டும் பொருட்பால் எனக்… Read More »அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)
இன்பவியல் காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர்… Read More »அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)
காமத்துப்பால் உயிர்க்கு உறுதிப் பொருளாவன நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். எவ்வகை ஆயினும், நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால், வீடு… Read More »அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)