ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2
4. இளவரசர் அக்பரின் மார்வார் படையெடுப்பு இளவரசர் அக்பர் சித்தூரில் இருந்து புறப்பட்டு மார்வாரில் இருந்த சோஜாத் பகுதிக்கு 18, ஜூலை, 1680-ல் வந்து சேர்ந்தார். ஆனால்… Read More »ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2