Skip to content
Home » B.R. மகாதேவன் » Page 15

B.R. மகாதேவன்

நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் குப்தர்களுடைய ஆட்சியின் ஆரம்ப காலங்களில் நாலந்தாவுக்கு இருந்த முக்கியத்துவம் அந்நாளைய நாணயங்கள், முத்திரைகளில் இருந்து நமக்குத் தெரியவருகின்றன. அங்கு கிடைத்த ஐந்தாம்… Read More »நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள்

காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும்… Read More »காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

மூங்கில் காட்டுக்குள்ளே

உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

காவல் துறை அதிகாரியிடம் மரவெட்டி கொடுத்த வாக்குமூலம் ஆமாம் ஐயா, நான் தான் அந்த சடலத்தை முதலில் பார்த்தேன். வழக்கம் போல் இன்று காலையில் நான் மரம்வெட்ட… Read More »உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

நாலந்தா

நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

சக்ராதித்யரின் காலகட்டம் என்று ‘புத்தர் இறந்ததைத் தொடர்ந்து’ வந்த காலகட்டத்தை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இந்த விஷயத்தை இத்தனை தெளிவுடன்… Read More »நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

கல்வி

காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

இப்போதைய கல்வி அமைப்பு நம் தேசத்தில் இப்போது நிலவிவரும் கல்வி அமைப்பைக் கண்டிப்பதில் இந்திய அளவில் ஒருமனதான கருத்தே நிலவி வருகிறது. கடந்த காலத்தில் தேசிய வாழ்க்கையின்… Read More »காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 2

கன்ஃபூசியஸின் ஆதரவாளரான சீனர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் சிந்தித்தார். கண்களை மெள்ளத் திறந்தார். தனது கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டிக் கொண்டார்.நிதானமாக, மென்மையாகப் பேச… Read More »உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 2

யுவான் சுவாங்

நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1

இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங். புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர்,… Read More »நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

இந்தியாவில் சூரத் நகரில் இருக்கும் ஒரு காஃபி நிலையம். அங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து அந்நியர்களும் நெடுவழிப் பயணிகளும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். ஒரு நாள்… Read More »உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

நாலந்தா

நாலந்தா #1 – தோற்றம்

உலகின் முதல் சர்வ தேச பல்கலைக்கழகம் என்று புகழப்படும் நாலந்தாவின் பெயர்க் காரணம், தோற்றம், செயல்பாடு, வளர்ச்சி, அழிவு அனைத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கும் தொடர். தமிழகத்தின் மகத்தான… Read More »நாலந்தா #1 – தோற்றம்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #1 – அறிமுகம்

‘கைவினைத் தொழில்கள் மூலமான தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற இலக்குடன் மகாத்மா காந்தி முன்வைத்த கல்வித் திட்டம். நயீ தாலீம் (Nayi Thaleem) என்று அறியப்பட்ட… Read More »காந்தியக் கல்வி #1 – அறிமுகம்