Skip to content
Home » B.R. மகாதேவன் » Page 11

B.R. மகாதேவன்

கந்திகோட்டா

ஔரங்கசீப் #4 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 1

அத்தியாயம் 2 தக்காணத்தில் ஒளரங்கசீபின் இரண்டாம் ஆட்சிப் பொறுப்பு – 1652-1658 1. மொகலாயத் தக்காணப் பகுதியின் வீழ்ச்சியும் துயரங்களும்: பொருளாதார நெருக்கடிகள் ஒளரங்கசீப் காந்தஹாரில் இருந்து… Read More »ஔரங்கசீப் #4 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 1

Zahida Hina

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

தன் மண்ணுலக மாலிக், வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன அந்தக் கொடிய மாலையின் நினைவுகள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. இத்தனை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தபோதும்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

ஒவ்வொரு மனித இனமும் உலக நாகரிகத்துக்குத் தனது சுய வெளிப்பாடு மற்றும் சுய தரிசனத்தின் மூலம் ஏதேனும் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கும். தனது பிரச்னைகளுக்குத் தானாகத் தீர்வுகளைக்… Read More »சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

9. ஒளரங்கசீபின் அவமானம் 1694இல் தக்காணத்தில் ஒளரங்கசீப் ஏற்றிருந்த முதல் நிர்வாகப் பொறுப்பு, விசித்திரமான முறையில் அவமானத்திலும் பதவிப் பறிப்பிலும் முடிந்தது. மார்ச் 26, 1644இல் இளவரசி… Read More »ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #21 – விரிவான பாடத்திட்டம் – 12

சமூகவியல் பாடம் வகுப்பு – 1 1. ஆதி மனிதர் பற்றிய வரலாறு: ஆதி மனிதர் தன் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொண்டார்; நாகரிக வாழ்க்கைக்கான விஷயங்களை… Read More »காந்தியக் கல்வி #21 – விரிவான பாடத்திட்டம் – 12

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #2 – ஆரம்ப வாழ்க்கை – 2

5. யானையுடனான சண்டை சிறு பிராயத்தில் ஒளரங்கசீப் செய்த ஒரு விஷயம் இந்தியா முழுவதும் அவருடைய புகழைப் பரப்பியது. மே, 28 1633இல் சுதாகர், சூரத்-சுந்தர் என்ற… Read More »ஔரங்கசீப் #2 – ஆரம்ப வாழ்க்கை – 2

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

அப்பா மியானின் கெளவரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஷாயின்ஷா பானு தன்னைப் புனிதப் பலிபீடத்தில் காலையும் மாலையும் கிடத்திக் கொண்டாள். மார்க்கத்தின் கூர்மையான கத்திகள் அவளுடைய மென்மையான சதையைக்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #1 – ஆரம்ப வாழ்க்கை – 1

அத்தியாயம் – 1 ஆரம்ப வாழ்க்கை – 1681-1652 1. ஔரங்கசீப் ஆட்சியின் முக்கியத்துவம் ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாறு என்பது அறுபது ஆண்டுக் கால இந்தியாவின் வரலாறும்… Read More »ஔரங்கசீப் #1 – ஆரம்ப வாழ்க்கை – 1

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #20 – விரிவான பாடத்திட்டம் – 11

கணிதம் முதல் வகுப்பு முதல் பருவம் (1) நூறு வரை எண்கள் (திடமான பொருட்கள் மூலம்); தசம வழிமுறை. (2) ஐந்து, பத்தின் மடங்குகள் 100 வரை.… Read More »காந்தியக் கல்வி #20 – விரிவான பாடத்திட்டம் – 11

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1

கிழக்கு திசையில் நகர்ந்தது பிறை நிலா. அதன் மங்கும் ஒளியில் மலர்ந்த செம்பக மலர், அரபு மல்லி, வகுள மலர் கொத்துகளில் இருந்து எழுந்த நறுமணம் காற்றில்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1