கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்
விமர்சனம்: இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஓர் எழுத்தாளருக்கு இந்த 2025லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது? இந்தக் கேள்வி… Read More »கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்
விமர்சனம்: இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஓர் எழுத்தாளருக்கு இந்த 2025லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது? இந்தக் கேள்வி… Read More »கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்
எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்
ஒரு கிராமத்தில் ஒரு எண்ணெய் வியாபாரி வசித்துவந்தான். அவன் பெயர் செளடய்யா. ஒவ்வொரு நாளும் அவன் செக்குமேட்டிலிருந்து இரண்டு குடம், நான்கு குடம் என்கிற அளவில் எண்ணெயை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்
பிரெஞ்சு காலனி ஆட்சிக்காலம் (1673ஆம் ஆண்டு முதல் 1954 வரை), இந்திய இயற்கைப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மிதமான பாதிப்பை ஏற்படுத்தியது. பிராந்திய அடையாளங்களைக் கொண்டதாகவும் அது… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்
‘மன அழுத்தத்தை எப்படிச் சரி செய்வது?’ ‘குடும்பத்திடம் ஆறுதல் தேடலாம்’ ‘ஹாஹா…குடும்பத்தினரால் தானே பிரச்சினை!’ ‘சமூகம்?’ ‘அது மட்டும் யோக்கியமா என்ன?’ ‘நண்பர்கள்?’ ‘எனக்கு அப்படி யாருமில்லை’… Read More »பிரபலங்களின் உளவியல் #14 – குரு தத்
பீகல் பயணம் நிறைவடைந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. பயண ஞாபகம் வாட்டியது. ஒரே அறையில் நாள் முழுவதும் பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது பிடிக்கவில்லை. வெளியே சென்றால் தேவலாம் எனத் தோன்றியது.… Read More »டார்வின் #27 – வள்ளல்
இயற்கைத் தேர்வு கோட்பாட்டைக் கண்டடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருந்தன. எதிர்வினைகளுக்குப் பயந்து அந்தக் கோட்பாடு டார்வினின் மனதுக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் ரகசியம் காக்கவும் டார்வினால் முடியவில்லை.… Read More »டார்வின் #26 – ஊகமும் உண்மையும்
எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாய்மரக் கப்பல்கள் கடல்களில் பயணித்தன. ஜேம்ஸ் வாட் நீராவி விசையைச் சீர் செய்த சில வருடங்களில், சுரங்கத்தில் நீரை வெளியேற்றவும், பஞ்சுத்தறி ஆலைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #20 – கரிவிசைப் படகு
ஒரு கிராமத்தில் சந்திரசேகர கெளடா என்கிற பண்ணையார் வசித்துவந்தார். அவருடைய பண்ணையில் ஐம்பது அறுபது பேர்கள் வேலை செய்துவந்தனர். அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. அவர்களுடைய இனிய… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்