Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் (தொடர்)

மண்ணின் மைந்தர்கள் (தொடர்)

இராமலிங்க அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மகான். இந்துக்களின் சாதிய அடுக்குமுறையைத் தன் நூல்களிலும், பணிகளிலும் சாடியவர். தமிழக ஆதீனங்கள் ஆறுமுக நாவலரை வைத்து அருட்பா – மருட்பா… Read More »மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

நெ.து.சுந்தரவடிவேலு

மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

அரசின் திட்டங்களும், நடைமுறைகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கி, இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்குக் காரணமானவர் நெ.து. சுந்தரவடிவேலு. அரசின் பல… Read More »மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

சேலம் நரசிம்மலு

மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

உலக வாழ்வின் மகத்தான சாதனைகளைச் சாதாரண மனிதர்களே செய்கிறார்கள். சாதனைகள் புரிந்த பின்னர் மகத்தான மனிதர்களாக மாறிப்போகிறார்கள். சேலம் நரசிம்மலு அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். இன்றைய கோயமுத்தூர் தொழில்… Read More »மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

காயிதே மில்லத்

மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

‘அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; ஆதலால் மதத்தை விடத் தமிழ் எனக்கு முக்கியம்’ என்று முழங்கியவர் காயிதே மில்லத். ‘காயிதே மில்லத்’ என்ற… Read More »மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

வ.உ. சிதம்பரனார்

மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனாரின் விடுதலை முழக்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் கூட எழுந்து சுதந்திரப் போரில் பங்குகொள்ளும் என்று ஆங்கிலேய நீதிபதியால் கூறப்பட்டு, அந்தக் காழ்ப்புணர்ச்சியாலேயே… Read More »மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

தில்லையாடி வள்ளியம்மை

மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

தமிழகத்தில் பிறக்காமல், தமிழகத்திற்கே வராமல் தமிழ் மண் மீதும் இந்திய விடுதலை மீதும் ஆர்வம் கொண்டு அயல் மண்ணில் போராடி, மகாத்மா காந்தியடிகளின் அன்பைப் பெற்ற பெண்… Read More »மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

அகிம்சை என்பது வாழ்வியலாகவும், சில நேரங்களில் ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், மக்கள், வாழும் நிலவியலில் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையைத் தம் வாழ்நாள்… Read More »மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம்… Read More »மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்பதற்கு அடையாளமாகி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக, இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினராக, சமூக சேவகராக, விடுதலைப் போராட்ட வீராங்கனையாக,… Read More »மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

கோபி இலட்சுமண ஐயர்

மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத்… Read More »மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்