Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் (தொடர்)

மண்ணின் மைந்தர்கள் (தொடர்)

இராமலிங்க அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மகான். இந்துக்களின் சாதிய அடுக்குமுறையைத் தன் நூல்களிலும், பணிகளிலும் சாடியவர். தமிழக ஆதீனங்கள் ஆறுமுக நாவலரை வைத்து அருட்பா – மருட்பா… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

நெ.து.சுந்தரவடிவேலு

மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

அரசின் திட்டங்களும், நடைமுறைகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கி, இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்குக் காரணமானவர் நெ.து. சுந்தரவடிவேலு. அரசின் பல… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

சேலம் நரசிம்மலு

மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

உலக வாழ்வின் மகத்தான சாதனைகளைச் சாதாரண மனிதர்களே செய்கிறார்கள். சாதனைகள் புரிந்த பின்னர் மகத்தான மனிதர்களாக மாறிப்போகிறார்கள். சேலம் நரசிம்மலு அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். இன்றைய கோயமுத்தூர் தொழில்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

காயிதே மில்லத்

மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

‘அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; ஆதலால் மதத்தை விடத் தமிழ் எனக்கு முக்கியம்’ என்று முழங்கியவர் காயிதே மில்லத். ‘காயிதே மில்லத்’ என்ற… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

வ.உ. சிதம்பரனார்

மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனாரின் விடுதலை முழக்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் கூட எழுந்து சுதந்திரப் போரில் பங்குகொள்ளும் என்று ஆங்கிலேய நீதிபதியால் கூறப்பட்டு, அந்தக் காழ்ப்புணர்ச்சியாலேயே… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

தில்லையாடி வள்ளியம்மை

மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

தமிழகத்தில் பிறக்காமல், தமிழகத்திற்கே வராமல் தமிழ் மண் மீதும் இந்திய விடுதலை மீதும் ஆர்வம் கொண்டு அயல் மண்ணில் போராடி, மகாத்மா காந்தியடிகளின் அன்பைப் பெற்ற பெண்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

அகிம்சை என்பது வாழ்வியலாகவும், சில நேரங்களில் ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், மக்கள், வாழும் நிலவியலில் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையைத் தம் வாழ்நாள்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்பதற்கு அடையாளமாகி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக, இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினராக, சமூக சேவகராக, விடுதலைப் போராட்ட வீராங்கனையாக,… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

கோபி இலட்சுமண ஐயர்

மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்