Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் (தொடர்) » Page 2

மண்ணின் மைந்தர்கள் (தொடர்)

மதுரை வைத்தியநாதர்

மண்ணின் மைந்தர்கள் #15 – மதுரை வைத்தியநாதர்: சமூக நீதியின் முன்னோடி

தமிழக அரசியலில் பெரும் மனிதர் என்ற பட்டத்திற்குத் தகுதியானவராக, பூணூல் அணிந்த புரட்சியாளராக, அனைத்துச் சமூக மக்களுக்கும் வழிபாட்டு உரிமை இருப்பதை உறுதி செய்தவராக, பூணூல், பஞ்சகச்சம்,… Read More »மண்ணின் மைந்தர்கள் #15 – மதுரை வைத்தியநாதர்: சமூக நீதியின் முன்னோடி

மார்ஷல் நேசமணி

மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி

தமிழகத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி இருப்பதற்குக் காரணமானவர் மார்ஷல் நேசமணி என்னும் மக்கள் தலைவர். இராணுவத்தில் உயர்பதவி வகிப்பவருக்கு அளிக்கப்படும் மரியாதையை, போர்க் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு… Read More »மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி

ம.பொ. சிவஞானம்

மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே… Read More »மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

பிட்டி தியாகராயர்

மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

சென்னை நகரின் உருவாக்கத்திற்குத் திட்டம் வகுத்தவர்களில் முதன்மையானவர் பிட்டி தியாகராயர். சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கியது நீங்களா? நாங்களா? என அரசியல் கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதன்முதலில்… Read More »மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

தோழர் ஜீவா

மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி

வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி

ப. கக்கன்

மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

‘எளிமையாகவும், நேர்மையாகவும் பொதுவாழ்வில் இருப்பவர் இருக்க இயலுமா?’ என்ற கேள்வியை உடைத்தெறிந்து அதன் பதிலாக வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள். அரசியலில் அறம் என்ற சொல்லாட்சியை… Read More »மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

குன்றக்குடி அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

தன்மானத்திற்கும் இனமானத்திற்கும் இழிவு வந்தபோது மரபுகளைத் தூக்கி எறிந்து மண்ணில் இறங்கி மக்களுடன் நின்று களப்பணி ஆற்றியவர்கள் சிலர். அந்த சிலரில் சீர்திருத்த மடாதிபதி தவத்திரு குன்றக்குடி… Read More »மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

நம்மாழ்வார்

மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

விண்ணுக்குத் தரும் முக்கியத்துவத்தை அரசுகள் மண்ணுக்குக் கொடுக்கத் தவறிய நேரத்தில் விதையாய் எழுந்த விருட்சம் நம்மாழ்வார். நாம் உண்ணும் உணவுகள் மண்ணை மட்டும் அல்ல மனிதர்களையும் மலடாக்குகிறது… Read More »மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

முகம் காட்டாமல் ஒருவரால் வள்ளல் தன்மையுடன் இக்காலத்தில் இருக்க இயலுமா? சாதாரண உதவிகள் செய்தாலே சரித்திர உதவிகள் செய்தது போலப் பதிவு செய்யும் மாந்தர்களுக்கு மத்தியில், தான்… Read More »மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #6 – தமிழ்நெறி வழிபாட்டு இயக்க முன்னோடி

தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். தமிழகத்தில் உள்ள ஆதீனத்தலைவர்கள் தங்களின் திருமடத்தின் நிலங்களை மீட்க அரியணையில் இருந்து போராடிக் கொண்டிருக்கும்போது, இவர் அரியணையில் இருந்து இறங்கி தமிழை… Read More »மண்ணின் மைந்தர்கள் #6 – தமிழ்நெறி வழிபாட்டு இயக்க முன்னோடி