Skip to content
Home » SP. சொக்கலிங்கம் » Page 2

SP. சொக்கலிங்கம்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

சிறையில் பகத் சிங் மற்றும் ஏனைய இந்தியக் கைதிகளுக்கு மோசமான உணவும், ஆங்கிலேயக் கைதிகளுக்கு பிரத்யேக உணவும் வழங்கி சிறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டினர். மேலும் உடை,… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

12 வயது சிறுவன். அவனால் தன்னைச் சுற்றிக் கிடந்த சடலங்களைக் கண்டு சகிக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் குத்துயிரும், கொலையுயிருமாகக் கிடந்தார்கள். ஊரே… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #5 – லாகூர் சதி வழக்கு (1931) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஆரம்பத்தில், சுதேசிப் பொருள்கள், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு உபயோகப் பொருள்களாகத்தான்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், 1612ஆம் ஆண்டு, பகதூர் ஷாவின் முன்னோர்களில் ஒருவரான முகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர் கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலை தொடங்க குஜராத்தில் உள்ள சூரத் என்னும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றியமைத்த முக்கிய சம்பவங்கள் செங்கோட்டையில்தான் நடந்தேறியுள்ளன. முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், ஷாஜகானால்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

Kashmir Stag

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

காடுகளில் சுற்றித் திரிந்த நாட்களில், தான் அடைந்த பெரிய சந்தோஷமாக கார்பெட் எதைக் குறிப்பிடுகிறார் என்றால், காட்டுப் பிராணிகளின் பாஷைகளையும், அவற்றின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொண்டது தான்.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

விடியற்காலைப் பொழுது என்பதால் உடைபட்ட பாறைகள் இருக்கும் இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தை படுத்துக்கொண்டு குளிர் காயும் என்று கார்பெட் கருதினார். எனவே அவ்விடம் சென்று, அங்குச் செங்குத்தாக… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

முள்வேலியிலான ஆட்டுப் பட்டிக்குள் வியாபாரியின் இறந்த ஆடு கிடத்தப்பட்டிருந்தது. இறந்த ஆட்டையும், வியாபாரப் பொருள்களையும், வியாபாரியின் இரண்டு மேய்ப்பு நாய்கள் பாதுகாத்து வந்தன. மேய்ப்பு நாய்கள் தடிமனான… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

கானகத்தில் சுற்றித் திரிந்த சந்தர்ப்பங்களில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக மரங்களில் மேடைகள் அமைக்கப்படுவதை கார்பெட் பலமுறை பார்த்திருக்கிறார். மேடை அமைப்பதற்காக அருகில் உள்ள மரக்கன்றுகள் வெட்டப்படும். மேடை அமைக்கப்பட்ட… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28