ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை
ஆண்டர்சனுக்கு ராமையாவை சுமார் 8 அல்லது 10 வருடங்களாகத் தெரியும். அவனை முதன்முறை பார்த்தபொழுதே அவனுடைய திறமையைக் கண்டு அசந்து போனார் ஆண்டர்சன். மற்ற கிராமவாசிகள் அக்கறை… Read More »ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை
ஆண்டர்சனுக்கு ராமையாவை சுமார் 8 அல்லது 10 வருடங்களாகத் தெரியும். அவனை முதன்முறை பார்த்தபொழுதே அவனுடைய திறமையைக் கண்டு அசந்து போனார் ஆண்டர்சன். மற்ற கிராமவாசிகள் அக்கறை… Read More »ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை
என்னாச்சு இந்தக் கன்னட சினிமாக்காரர்களுக்கு என்று கேட்கும் அளவிற்கு சமீப காலங்களில் கன்னடத் திரைபடங்கள் பெரும் பாராட்டுகளையும் வசூல்களையும் குவித்து வருகின்றன. கே.ஜி.எஃப் (பாகம் 1 மற்றும்… Read More »காந்தாரா : அட்டகாசமான சாதனை
ஆண்டர்சனின் நண்பர் தேவ்வுக்கு திடீரென்று கோயிலுக்குச் செல்லும் ஆசை எழுந்தது. அவர்கள் தங்கியிருந்த நாகபட்லாவிலிருந்து திருப்பதி நகர் சுமார் 15 மைல் தொலைவில் இருப்பதாகவும், அங்கு இருக்கும்… Read More »ஆட்கொல்லி விலங்கு #16 – புலியின் பெயர் ராணி
அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நேரமாக ஆக பனிப்பொழிவு அதிகமானது. தலைக்கு மேல் வானம் தெரியவில்லை. காரணம் ஆலமரத்தின் கிளைகள் மறைத்திருந்தன. ஆனால் குளத்தின் மேல் வெட்டவெளியாக இருந்ததால்… Read More »ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு
உம்பலமேரு குளம் அளவில் சிறியது. நீள் உருண்டை வடிவில் இருக்கும். சுமார் 60 அடிக்கு 30 அடி அளவே உடையது. குளத்தின் வட எல்லையில் பாறைகள் உள்ளன.… Read More »ஆட்கொல்லி விலங்கு #14 – கண்ணெதிரே கழுதைப்புலி
புலியால் தாக்குதலுக்கு உள்ளான மூங்கில் வெட்டியிடம், தங்களை அந்தத் தாக்குதல் நடந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார் ஆண்டர்சன். அவர் கூறியதைக் கேட்டதும் அந்த மூங்கில்… Read More »ஆட்கொல்லி விலங்கு #13 – நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்
‘சிவிங்கிப்புலியா? கேள்விப்படாத பெயரா இருக்கே’ என்று பலர் யோசிக்கலாம். ஆங்கிலத்தில் ‘சீட்டா’ (Cheetah) என்று அறியப்படும் விலங்குதான் தமிழில் ‘சிவிங்கிப்புலி’ என்று அழைக்கப்படுகிறது. சிறுத்தையையும் (Leopard), சிவிங்கிப்புலியையும்… Read More »கண்டம் விட்டு கண்டம் தாண்டும் சிவிங்கிப்புலிகள்
‘இந்தக் காட்டுப்பகுதியில் இதுவரை ஐந்து பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் காணாமல் போனதற்குக் கழுதைப் புலி காரணமாக இருக்குமா?’ என்று தேவ் ஆண்டர்சனிடம் கேட்டார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி
ஏதோ மாயாஜாலப் படம் போல், ‘அந்தத் ‘தீயது’ வண்டு மாதிரி இருந்து அசுரனா மாறிடும். அப்பாவிகளைப் பிடிச்சு அடையாளம் இல்லாம தின்னுடும்’ என்றெல்லாம் கிழவன் சொல்லச் சொல்ல… Read More »ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு
இம்முறை கொல்லப்பட்டது ஒரு பெண். ரெங்கம்பட்டிலிருந்து புலிபோனு செல்லும் சாலையில் ரகிமன்கோனார் என்ற நீரோடைக்குச் செல்ல ஓர் ஒற்றையடிப் பாதை பிரிகிறது. அந்தப் பாதையின் வளைவில் ஒரு… Read More »ஆட்கொல்லி விலங்கு #10 – ரொம்ப ரொம்பத் தந்திரமானது