Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (தொடர்)

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (தொடர்)

வேலூர்க் கோட்டை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

சொக்கநாத நாயக்கரின் தஞ்சை வெற்றிக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட தம்பியான அழகிரி நாயக்கர், தஞ்சையை மதுரை நாயக்கர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தியும்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

செஞ்சி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

திருமலை நாயக்கருக்கு அடுத்து அவர் மகனான (இரண்டாம்) முத்து வீரப்பர் மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார். ஆனால் சில மாதங்களே ஆட்சி செய்துவிட்டு அவர் மறைந்தார். அவருக்குப் பின்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஜயநகர அரசனாக அமர்ந்த ராமதேவனுக்குப் பிறகு மூன்றாம் வேங்கடர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் பதவிக்கு வந்தார். வீரமும்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

பெனுகொண்டா

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

தமிழகத்தின் பல பகுதிகளில் தோன்றிய கலகங்களைத் தனது திக்விஜயத்தின் மூலம் அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அச்சுதராயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது மைத்துனர்களின்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

கிருஷ்ணதேவராயர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

குமார கம்பண்ணரின் மதுரை வெற்றியை அடுத்து விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் வந்தன. அவற்றிற்கு மகாமண்டலேஸ்வரராக (ஆளுநராக) கம்பண்ணர் நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து பல… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து இரண்டு முறை அடுத்தடுத்து டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு தமிழகத்தில் நிகழ்ந்தது. இதில் மூன்றாவது முறை நடைபெற்ற படையெடுப்பு பின்னாளில் முகமது பின் துக்ளக்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

வீரதவளப் பட்டணம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்