Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (தொடர்) » Page 3

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (தொடர்)

பெருவளநல்லூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

‘எண்ணற்ற வீரர்களும் யானைகளும் குதிரைகளும் நடந்து சென்றதால் கிளம்பிய தூசி சூரியனின் வெம்மையைக் குறைத்து, அதன் ஒளியை சந்திரனின் ஒளியைப் போல மங்கச்செய்தது. போர் முரசுகளின் ஒலி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

நெல்வேலி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

பொயு 642ம் ஆண்டு பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பல்லவப் படைகள் வாதாபி நகரை நிர்மூலமாக்கியதையும் அந்தப் போரில் இரண்டாம் புலகேசி கொல்லப்பட்டதையும் பார்த்தோம். நரசிம்மவர்ம பல்லவனுக்கு ‘வாதாபி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

வாதாபி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னிந்தியாவில் பல அரசுகள் மேலெழுந்தன. வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அமைந்த சாளுக்கியப் பேரரசு அவற்றில் முக்கியமானதும் வலிமை மிகுந்ததும் ஆகும். சாளுக்கிய… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

யானைப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தகடூர்க் கோட்டையை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. உள்ளே அதியமான் எழினி எந்த நேரமும் கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு சேரர்களோடு போரிட ஆயத்தமாக இருக்கிறான். இந்தப்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமான் எழினிக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாவதைக் கண்டு, அதைத் தடுக்க புலவர் அரிசில் கிழார் எழினியிடம் தூது போனார் என்று… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

தகடூர்ப் பெரும் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #5 – தகடூர்ப் பெரும் போர்

பெரும் அரசுகளுக்கு இடையே நடக்கும் போர்களானாலும் சரி, சாதாரண மனிதர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளானாலும் சரி; பெரும்பாலான மோதல்களுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதைக் காணலாம். திடீரென்று ஏற்படும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #5 – தகடூர்ப் பெரும் போர்

நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #4 – நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்

நலங்கிள்ளி என்று ஒரு சோழ அரசன் இருந்தான். இவனைக் கரிகாலச்சோழனின் மகன் என்று சொல்வதுண்டு. “சேட்சென்னி நலங்கிள்ளி” என்றே இம்மன்னன் அழைக்கப்பட்டான். தேர்களை வேகமாகச் செலுத்துவதில் வல்லவன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #4 – நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்

வெண்ணிப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்ற சிற்றூர் இருக்கிறது. அழகியநாயகி அம்மன் உடனுறை வெண்ணிநாதர் / வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில் என்ற பாடல்பெற்ற தலத்தைக் கொண்ட… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்