Skip to content
Home » இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் » Page 2

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

வீரத்தெலுங்கானா

தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

நிஜாம் ஆட்சியின் கீழ் தெலுங்கானா பகுதியில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மாநிலத்தின் 60 சதவீத நிலங்கள் அரசுக்குச் சொந்தம். 10 சதவீதம் நிஜாமுக்கு. 30… Read More »தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

சுந்தரய்யா

தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

காங்கிரஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டதால், மீண்டும் அது தொடங்கும் வரை படிப்பைத் தொடருமாறு அம்மா வற்புறுத்த, அதை ஏற்ற சுந்தரய்யா மேல்படிப்புக்கு பெங்களூருக்குத் தன் மாமா வீட்டுக்குச் சென்றார்.… Read More »தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

சுந்தரய்யா

தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள்… Read More »தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

கே.டி.கே.தங்கமணி

தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

ஒரு செல்வச் சீமானின் மகன். தானே துவைத்த வேட்டி சட்டை அணிந்து காலம் முழுவதும் ஒரு மஞ்சள் பையுடன் தொழிலாளர் மத்தியில் வலம் வந்த பெருமகன் தோழர்… Read More »தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

பி.எஸ்.ஆர்

தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு, எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு” என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ… Read More »தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

ஜீவ காவியம்

தோழர்கள் #24 – ஜீவ காவியம்

ராஜாஜி ஆட்சியில் பசியும் பட்டினியும் தலைவிரித்தாட, சட்டசபை உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்தனர். ராஜாஜியோ அவர்கள் தொகுதிக் கண்ணோட்டத்தை விட வேண்டுமென்று காயப்படுத்திப் பேசிவிட்டார்.… Read More »தோழர்கள் #24 – ஜீவ காவியம்

ஜீவா

தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபட்ட ஜீவாவுக்கு காந்தி மேல் இருந்த பற்று விரைவாக விலகிக்கொண்டது. முன்பு அவரை எந்த அளவுக்கு ஆதரித்தாரோ, அதே அளவுக்கு அவரைக் கடுமையாக… Read More »தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

ஜீவா எனும் மானுடர்

தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

வடசென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான ரயில் நிறுத்தம் வியாசர்பாடி ஜீவா. லட்சக்கணக்கான மக்கள் தினசரி அதைக் கடந்து சென்றாலும், எத்தனை பேர் அந்த மாமனிதன் ஜீவாவைப் பற்றி… Read More »தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

இ.எம்.எஸ்

தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

நிலம், குடியிருப்பு என்று அனைத்து வகை இடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடை செய்து ஓர் அவசரச் சட்டத்தை அரசு பிரகடனம் செய்தது. இதனால் நிலப்பிரபுக்களின் முதுகெலும்பு… Read More »தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

கம்யூனிசப் பயணம்

தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இ.எம்.எஸ். இருமுறை பணியாற்றினார். மூன்றாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச்… Read More »தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்