Skip to content
Home » எஸ். கிருஷ்ணன் » Page 8

எஸ். கிருஷ்ணன்

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

திருமலை நாயக்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஜயநகர அரசனாக அமர்ந்த ராமதேவனுக்குப் பிறகு மூன்றாம் வேங்கடர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் பதவிக்கு வந்தார். வீரமும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #27 – விரிஞ்சிபுரம்

பெனுகொண்டா

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

தமிழகத்தின் பல பகுதிகளில் தோன்றிய கலகங்களைத் தனது திக்விஜயத்தின் மூலம் அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அச்சுதராயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது மைத்துனர்களின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

கிருஷ்ணதேவராயர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

குமார கம்பண்ணரின் மதுரை வெற்றியை அடுத்து விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் வந்தன. அவற்றிற்கு மகாமண்டலேஸ்வரராக (ஆளுநராக) கம்பண்ணர் நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து பல… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து இரண்டு முறை அடுத்தடுத்து டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு தமிழகத்தில் நிகழ்ந்தது. இதில் மூன்றாவது முறை நடைபெற்ற படையெடுப்பு பின்னாளில் முகமது பின் துக்ளக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

வீரதவளப் பட்டணம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #20 – குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

தன்னுடைய படைத்தலைவர்களான இலங்காபுரத் தண்டநாயகனையும் ஜகத்விஜயத் தண்டநாயகனையும் போரில் கொன்றது மட்டுமின்றி அவர்களது தலைகளை மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்ட சோழர்கள் மீது இலங்கை மன்னன் பராக்கிரமபாகு… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #20 – குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

முதலாம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சி செய்த அவனுடைய வீர மகன்களான முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோர் அவன் அமைத்த அரசைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்