சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #10 – செயலானது ‘செயல்’
“I have known Lee Kuan Yew well for some 45 years, ever since he came to Harward for a Lecture.… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #10 – செயலானது ‘செயல்’
“I have known Lee Kuan Yew well for some 45 years, ever since he came to Harward for a Lecture.… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #10 – செயலானது ‘செயல்’
டாப்ஸ்லிப் வந்த சில மாதங்களுக்குப் பின், டாக்டர் கே, கோவிந்தன் நாயர் என்ற உதவியாளர் ஒருவரை சேர்த்துக் கொண்டார். காரணம், மருந்துகள் வாங்கவும், சில எடுபிடி வேலைகள்… Read More »யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை
பயணம். ஹென்ஸ்லோ சொன்னதில் இருந்து டார்வினின் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது இந்தச் சொல். பட்டப்படிப்பு முடிந்துவிட்டது. திருச்சபைத் தேர்வுக்கு நாட்கள் இருக்கின்றன. ஏன் பயணம் செல்லக்கூடாது?… Read More »டார்வின் #9 – கனவுப் பயணம்
உயிரில்லையா சமஸ்கிருத மொழிக்கு? இந்தியா நமக்கு மிகவும் அந்நியமான தேசமாக இருக்கிறது; அப்படியேதான் தொடர்ந்து இருக்கவும் வேண்டும் என்ற பிழையான முன் அனுமானங்களைப் போக்குவதே என் முதல்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #16 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 1
சென்னையில் எல்லீசனும் பலரும் மொழியியலும் அறிவியலும் அரங்கேற்றிய காலத்தில் கல்கத்தாவில் வில்லியம் ஜோன்ஸ் நிறுவிய ஆசியாட்டிக் சங்கம் (Asiatic Society) சில புதிய ஆய்வுகளைத் தொடங்கியது. வில்லியம்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #17 – புத்தம் புதியதும் பழையதும்
இவள்தான். இவள் மட்டும்தான். ‘அரிசோனா’போல வறண்டு கிடந்த என் மனதை, ‘அலாஸ்கா’போல குளிரூட்டியவள். ‘நெவாடா’போல காய்ந்திருந்த என் நாட்களை, ‘ஒரிகன்’போல பசுமையாக்கியவள். ஆம்…இவள்தான். இவள் மட்டும்தான். ‘புத்தகங்களைத்… Read More »பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்
கிரேக்க வரலாற்றெழுதியலைச் செழுமைப்படுத்திய மேலும் இருவரை அறிமுகப்படுத்திக்கொள்வோம். முதல் முறையாக மிகப் பரந்த அளவிலான ஒரு வரலாற்றை எழுதியவராக எஃபோரஸ் (பொஆமு 4ஆம் நூற்றாண்டு) அறியப்படுகிறார். கிரேக்கம்,… Read More »வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்
The woods are lovely, dark and deep But I have promises to keep And miles to go before I sleep… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #9 – ஒரு நெடும்பயணத்தின் தொடக்கம்
ஒரு கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு சத்தியசீலன் என்னும் இளைஞர் பாடம் சொல்லிக் கொடுத்துவந்தார். அங்கு படிக்கவரும் பிள்ளைகளுக்கு எண்ணும் எழுத்துகளும் சொல்லிக் கொடுப்பதுதான்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து
யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்ட காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெருமளவில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மரங்கள் தேவை பட்டதால்தான். அன்று ரயில்வேக்கு மரங்கள் வேண்டி இருந்தன. காரணம், அப்போதுதான்… Read More »யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை