Skip to content
Home » Archives for அக்களூர் இரவி » Page 6

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

பழைய நினைவுச்சின்னங்களில் மர வழிபாடு சார்ந்தவை காணப்படுகின்றன என்ற ஃபெர்குசனின் (Fergusson) விளக்கத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்திய இலக்கியம் பற்றி போதிய அறிவு இல்லாமலேயே இந்தியக்… Read More »பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

மக்கள் பலரும் உவகையுடன் பின்பற்றும், மதிக்கும் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் தங்கள் பட்டியலில் சேர்க்க நமது இரு கவிஞர்களும் இயல்பாகவே ஆர்வமாக உள்ளனர். ’மகா சமயா’ என்ற… Read More »பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

Devata Sirima Bharhut

பௌத்த இந்தியா #32 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 2

இரண்டாவது விஷயமாக,  மக்கள்  கொண்டிருந்த  சமய நம்பிக்கைகள் குறித்த  பொதுவான பார்வையைச் சொல்லலாம்; இவை, இதிகாசங்கள் மூலமாக, குறிப்பாக மகாபாரதம் மூலமாக, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.  வேத இலக்கியத்தின்… Read More »பௌத்த இந்தியா #32 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 2

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டு இந்திய மக்களின் சமய நம்பிக்கைகள் பற்றிய சான்றுகள் பிராமணர்களின் இலக்கியங்களில் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை. ஆனால், இது எனக்கு… Read More »பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

ஜாதகக் கதைகள்

பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

ஜாதகப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் அனைத்தையும் வடகிழக்கு இந்தியாவில் நிலவிய சமூக நிலைமைகளுடன் தொடர்புபடுத்தி ஒரு விரிவான மற்றும் கவனமான ஆய்வை டாக்டர் ஃபிக் செய்துள்ளார். கதைகளின்… Read More »பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

நாம் கண்டறிந்த ஜாதகக் கதைகளின் ஆரம்ப வடிவங்கள் குறித்துப் பார்த்தோம். காலகட்டம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடுத்த சான்றுகளாக பர்ஹுத் பௌத்த நினைவிடங்களும் சாஞ்சி ஸ்தூபியும் இருக்கின்றன.… Read More »பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

ஜாதகக் கதைகள்

பௌத்த இந்தியா #28 – ஜாதகக் கதைகள் – 2

ஆலமர மான் பிறந்த கதை என்ற ஜாதகக் கதையின் பல்வேறு காட்சிகள், பர்ஹுத் பௌத்த நினைவிடத்தில் ஒரே சிற்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்தக் கதையில்… Read More »பௌத்த இந்தியா #28 – ஜாதகக் கதைகள் – 2

ஆலமர மான் கதை

பௌத்த இந்தியா #27 – ஜாதகக் கதைகள் – 1

ஜாதகக் கதைகள் தொகுக்கப்பட்ட புத்தகம் சில ஆண்டுகளாக நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பேராசிரியர் ஃபாஸ்போல் தொகுத்த, பாராட்டுதலுக்குரிய பாலி மொழி பதிப்பு அந்தப் புத்தகம்; இப்போது பேராசிரியர்… Read More »பௌத்த இந்தியா #27 – ஜாதகக் கதைகள் – 1

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #26 – இலக்கியம் – 5

2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி) இந்தப் பொருள் குறித்து சுத்த நிபாதத்தில் வரும் இரு கதைப்பாடல்கள் பற்றி பேராசிரியர் வின்டிஷ்ச்  இவ்வாறு சொல்கிறார்: ‘பண்டைய புத்த… Read More »பௌத்த இந்தியா #26 – இலக்கியம் – 5

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #25 – இலக்கியம் – 4

2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி) சிலோனைச் சார்ந்த, ஏன் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் அல்லது இடத்தையும் புத்தகங்கள் குறிப்பிடவில்லை; கணிசமான எண்ணிக்கையிலான நிகழ்வுகளை அவை… Read More »பௌத்த இந்தியா #25 – இலக்கியம் – 4