Skip to content
Home » Archives for அக்களூர் இரவி » Page 8

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #14 – பொருளாதார நிலைமைகள் – 2

பயணிகளையும், உணவுப் பொருட்களையும் எரிபொருட்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து இப்போது மிக அதிகமாக இருப்பதுபோல் அப்போது இல்லை. பட்டு, மஸ்லின், நுட்பமாக நெய்யப்பட்ட சிறந்த துணி… Read More »பௌத்த இந்தியா #14 – பொருளாதார நிலைமைகள் – 2

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #13 – பொருளாதார நிலைமைகள் – 1

இந்தியாவின் ஆரம்பகால வரலாற்றின் எந்தவொரு காலகட்டத்தையும் சார்ந்த பொருளாதார நிலைமைகளின் சித்திரத்தை மீட்டுருவாக்கம் செய்ய இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பேராசிரியர் ஸிம்மர், முனைவர் பிக் மற்றும்… Read More »பௌத்த இந்தியா #13 – பொருளாதார நிலைமைகள் – 1

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #12 – நகரங்கள் – 2

நமக்குக் கிடைத்திருக்கும் பழமையான மற்றொரு ஆவணம், திக நிகயா. அதில் மற்றொரு வகைக் குளியல் விவரிக்கப்படுகிறது; திறந்தவெளிக் குளியல் அமைப்பு! அதில் இறங்குவதற்குக் கீழ் நோக்கிப் படிகள்… Read More »பௌத்த இந்தியா #12 – நகரங்கள் – 2

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #11 – நகரங்கள் – 1

பழங்கால நகரம் ஒன்றின் வெளிப்புறத் தோற்றம் குறித்த விரிவான விளக்கம் நம்மிடம் இல்லை என்பது ஒரு கெடுவாய்ப்பு: உயரமான மதில்கள், சரியாமல் அவற்றைத் தாங்கி நிற்கும் சுவர்களுடன்… Read More »பௌத்த இந்தியா #11 – நகரங்கள் – 1

பௌத்த இந்தியா #10 – சமூகத் தரநிலை – 2

ஒன்றாக அமர்ந்துண்ணுதல் அல்லது உண்ணாமலிருத்தல் போன்ற வழக்கங்கள் குறித்து, பழங்கால நூல் தொகுப்புகளில் சில குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஒரு பிராமணர், க்ஷத்திரியர் ஒருவருடன் அமர்ந்து உண்ணுவது… Read More »பௌத்த இந்தியா #10 – சமூகத் தரநிலை – 2

பௌத்த இந்தியா - சமூகத் தரநிலை

பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

சமூக அந்தஸ்தை முடிவு செய்வதில் பழங்கால இந்தியர்களுடைய பார்வையில் நில உடமை, சொத்துடமை மற்றும் அவற்றின் பகிர்மானம் தொடர்பான பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், ஒருபுறம்… Read More »பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

பௌத்த கிராமங்கள்

பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

புத்தர் காலத்திலும், பௌத்தத்தின் செல்வாக்கு மிகவும் விரைவாகவே உணரப்பட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும், அதாவது இப்போது ஐக்கிய மாகாணங்கள் (யுனைட்டட் பிராவின்ஸ்) என்றும் பீகார் என்றும்… Read More »பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

வாராணசி

பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

நமக்குக் கிடைத்திருக்கும் புவியியல் சார்ந்த சான்றுகள் மற்றொரு விஷயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சிலோன் தேசத்தில் எப்போது காலனியமயமாக்கம் நடந்திருக்க முடியும்? நிகயாக்கள் தொகுக்கப்பட்டதற்கு முன், அதாவது… Read More »பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

குலங்களும் தேசங்களும்

பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3

பதினாறு தேசங்கள்/ மகா ஜனபதாக்களின் தொடர்ச்சியாக… 13. புத்தர் காலத்தில் அஸ்ஸாகர்களின் நகரம் கோதாவரி நதிக்கரையில் இருந்தது. அவர்களது தலைநகரம் போதானா அல்லது போதாலி (இன்றைய போதான்).… Read More »பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3

குலங்களும் தேசங்களும்

பௌத்த இந்தியா #5 – குலங்களும் தேசங்களும் – 2

ஆரம்பத்தில் இமய மலையின் அடிவாரத்துக்கும் கங்கை நதிக்கும் இடைப்பட்ட பகுதியாகப் பிரதேசம் முழுவதும் வனங்கள் நிறைந்திருந்தன. நான்காம் நூற்றாண்டிலிருந்து, இன்றைய காலகட்டம் வரையிலும், தொன்மையான நாகரிகத்தின் எச்சங்களை… Read More »பௌத்த இந்தியா #5 – குலங்களும் தேசங்களும் – 2