Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 16

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்

உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

சிறுவன் ராண்டாஃப் ஜான்சன், தன் அம்மா வேலைக்காரியாக இருந்த அந்தப் பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுடைய அம்மா அவனைக் கட்டியணைத்து, அவன்… Read More »உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் குப்தர்களுடைய ஆட்சியின் ஆரம்ப காலங்களில் நாலந்தாவுக்கு இருந்த முக்கியத்துவம் அந்நாளைய நாணயங்கள், முத்திரைகளில் இருந்து நமக்குத் தெரியவருகின்றன. அங்கு கிடைத்த ஐந்தாம்… Read More »நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள்

காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும்… Read More »காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

மூங்கில் காட்டுக்குள்ளே

உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

காவல் துறை அதிகாரியிடம் மரவெட்டி கொடுத்த வாக்குமூலம் ஆமாம் ஐயா, நான் தான் அந்த சடலத்தை முதலில் பார்த்தேன். வழக்கம் போல் இன்று காலையில் நான் மரம்வெட்ட… Read More »உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

நாலந்தா

நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

சக்ராதித்யரின் காலகட்டம் என்று ‘புத்தர் இறந்ததைத் தொடர்ந்து’ வந்த காலகட்டத்தை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இந்த விஷயத்தை இத்தனை தெளிவுடன்… Read More »நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

கல்வி

காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

இப்போதைய கல்வி அமைப்பு நம் தேசத்தில் இப்போது நிலவிவரும் கல்வி அமைப்பைக் கண்டிப்பதில் இந்திய அளவில் ஒருமனதான கருத்தே நிலவி வருகிறது. கடந்த காலத்தில் தேசிய வாழ்க்கையின்… Read More »காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 2

கன்ஃபூசியஸின் ஆதரவாளரான சீனர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் சிந்தித்தார். கண்களை மெள்ளத் திறந்தார். தனது கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டிக் கொண்டார்.நிதானமாக, மென்மையாகப் பேச… Read More »உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 2

யுவான் சுவாங்

நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1

இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங். புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர்,… Read More »நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

இந்தியாவில் சூரத் நகரில் இருக்கும் ஒரு காஃபி நிலையம். அங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து அந்நியர்களும் நெடுவழிப் பயணிகளும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். ஒரு நாள்… Read More »உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

நாலந்தா

நாலந்தா #1 – தோற்றம்

உலகின் முதல் சர்வ தேச பல்கலைக்கழகம் என்று புகழப்படும் நாலந்தாவின் பெயர்க் காரணம், தோற்றம், செயல்பாடு, வளர்ச்சி, அழிவு அனைத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கும் தொடர். தமிழகத்தின் மகத்தான… Read More »நாலந்தா #1 – தோற்றம்